கைலாஷ் மானசரோவர் : விமானம் மூலம் தரிசனம்!
Jun 4, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைலாஷ் மானசரோவர் : விமானம் மூலம் தரிசனம்!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

27,000 அடி உயரத்தில் இருந்து பக்தர்கள் கைலாஷ் மானசரோவரை தரிசனம் செய்ய நேபாளம் புதிய விமான சேவையை தொடங்கியுள்ளது.

கயிலை மலை, திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் என்று இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலைச் சிகரம் ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 6,638 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

இம்மலையில் உற்பத்தி ஆகும் ஆறுகள் சிந்து ஆறு, சட்லெச்சு ஆறு, பிரம்மபுத்திரா ஆறு ஆகியவையாகும். இதனருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவை மானசரோவர் நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட இராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.

இந்த இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக பக்தர்கள் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில் நேபாளத்தில் உள்ள நேபால்கஞ்ச் விமான நிலையத்தில் இருந்து புதிய விமானம் சேவை நேற்று தொடங்கியது. இந்த விமானத்தில் இருந்து பக்தர்கள் 27,000 அடி உயரத்தில் கைலாஷ் மானசரோவர் சன்னதியை தரிசனம் செய்யலாம்.

இந்தியாவில் இருந்து ‘டூர் தி டெம்பிள்’ டிராவல் ஏஜென்சிக்கும் நேபாளத்தின் ‘பாத் ஹில் டிராவல்ஸ்’ நிறுவனத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

38 இந்திய சுற்றுலா பயணிகளுடன் இந்த விமானம் இமயமலையில் உள்ள தனியார் விமான நிறுவனமான ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் பெரும்பாலும் டெல்லி, மும்பை, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர்.

நேபாளம், நேபால்கஞ்ச் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இருந்தனர்.

கொரோனா தோற்று நோய்க்கு முன்பு சுமார் 12,000 இந்தியர்கள் நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவருக்கு பயணம் செய்தனர். ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்திய சுற்றுலாப் பயணிகள் கைலாஷ் மானசரோவருக்கு வருவதற்கு சீனா தடை விதித்திருந்தது.

இதற்கிடையில் தற்போது நேபாளம் இந்த விமான சேவையை தொடங்கியது பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Kailash Mansarovar: Darshan by plane!
ShareTweetSendShare
Previous Post

இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Next Post

கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த பாகிஸ்தானியர்கள்! – அதிரடி காட்டிய இந்தியா!

Related News

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies