தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
உண்மை மற்றும் அகிம்சையின் வழியைப் பின்பற்றி நாட்டு மக்களின் இதயங்களில் சுதேசி உணர்வை எழுப்பிய மகாத்மா காந்திஜியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி.
सत्य और अहिंसा के मार्ग पर चलकर देशवासियों के दिलों में स्वदेशी की भावना जगाने वाले महात्मा गाँधी जी की पुण्यतिथि पर उन्हें नमन।
गाँधी जी के शांति और सद्भाव के संदेश आज भी प्रासंगिक हैं और उनके विचार देशवासियों को राष्ट्र के लिए त्याग व समर्पण की प्रेरणा देते रहेंगे। pic.twitter.com/WmiLImRxRP
— Amit Shah (@AmitShah) January 30, 2024
காந்திஜியின் அமைதி மற்றும் நல்லிணக்கச் செய்திகள் இன்றும் பொருத்தமானவையாகும், மேலும் அவரது எண்ணங்கள் நாட்டு மக்களை தேசத்திற்காக தியாகம் செய்யவும் அர்ப்பணிக்கவும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.