நாடாளுமன்ற தேர்தல் : ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்!
Apr 29, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்!

இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர்கள் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் அக்கட்சியின் தேசிய  பொதுச்செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக வரும் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள்  தெரிவிக்கின்றன.

தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாட்டு  பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பூத் கமிட்டி அமைப்பு, கூட்டணி குறித்த  பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அவரது இல்லத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.  இதில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

பாஜக பிப்ரவரி 4 முதல் 11 வரை  ‘காவ் சலோ அபியான் இயக்கத்தை நடத்தவுள்ளது.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பாஜக தொண்டர்கள் சொந்த மாவட்டங்களில்  இருந்து வெளி மாவட்டங்களுக்கு தேர்தல் பணிகளுக்கு அனுப்பப்படவுள்ளனர். சுமார் 7  லட்சம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்து சாவடிகளிலும் 24  மணிநேரமும் அவர்கள் செலவழிக்க பணிக்கப்படுவார்கள்.

பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் தொண்டர்களை’பிரவாசி காரியகர்த்தா’ என,  கட்சி மேலிடம் அழைக்கிறது. மத்தியிலும்  மற்றும் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும்  பாஜகவின் வளர்ச்சிப் பணிகளை சுட்டிக்காட்டி, பொதுமக்களின் நம்பிக்கையைப்  பெறுவதற்கு உதவும் பணி இந்த காரியகர்த்தாக்களிடம் ஒப்படைக்கப்படும்.

அவர்கள் எடுக்கும் முயற்சிகள், பாஜகவுக்கு மக்களுடனான தனது ஈடுபாட்டை  ஆழப்படுத்தவும், முக்கியமான பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர்களின்  நம்பிக்கையையும்,  ஆதரவையும் பெறவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Gaao Chalo Abhiyanbjpbjp naddaparliment electionLok Sabha elections.BJP National President
ShareTweetSendShare
Previous Post

மகாத்மா காந்திஜியின் அமைதி மற்றும் நல்லிணக்கச் செய்திகள் இன்றைக்கும் பொருந்தும்! – அமித் ஷா

Next Post

சக ஆசிரியர்களைச் சுட்டுக் கொன்ற ஆசிரியர்! – ஜார்கண்டில் அதிர்ச்சி!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies