நாடாளுமன்ற தேர்தல் : ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்!
Sep 14, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்!

இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர்கள் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 05:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் அக்கட்சியின் தேசிய  பொதுச்செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக வரும் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள்  தெரிவிக்கின்றன.

தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாட்டு  பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பூத் கமிட்டி அமைப்பு, கூட்டணி குறித்த  பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அவரது இல்லத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.  இதில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

பாஜக பிப்ரவரி 4 முதல் 11 வரை  ‘காவ் சலோ அபியான் இயக்கத்தை நடத்தவுள்ளது.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பாஜக தொண்டர்கள் சொந்த மாவட்டங்களில்  இருந்து வெளி மாவட்டங்களுக்கு தேர்தல் பணிகளுக்கு அனுப்பப்படவுள்ளனர். சுமார் 7  லட்சம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்து சாவடிகளிலும் 24  மணிநேரமும் அவர்கள் செலவழிக்க பணிக்கப்படுவார்கள்.

பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் தொண்டர்களை’பிரவாசி காரியகர்த்தா’ என,  கட்சி மேலிடம் அழைக்கிறது. மத்தியிலும்  மற்றும் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும்  பாஜகவின் வளர்ச்சிப் பணிகளை சுட்டிக்காட்டி, பொதுமக்களின் நம்பிக்கையைப்  பெறுவதற்கு உதவும் பணி இந்த காரியகர்த்தாக்களிடம் ஒப்படைக்கப்படும்.

அவர்கள் எடுக்கும் முயற்சிகள், பாஜகவுக்கு மக்களுடனான தனது ஈடுபாட்டை  ஆழப்படுத்தவும், முக்கியமான பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர்களின்  நம்பிக்கையையும்,  ஆதரவையும் பெறவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Gaao Chalo Abhiyanbjpbjp naddaparliment electionLok Sabha elections.BJP National President
Share
Tweet
SendShare
Previous Post

மகாத்மா காந்திஜியின் அமைதி மற்றும் நல்லிணக்கச் செய்திகள் இன்றைக்கும் பொருந்தும்! – அமித் ஷா

Next Post

சக ஆசிரியர்களைச் சுட்டுக் கொன்ற ஆசிரியர்! – ஜார்கண்டில் அதிர்ச்சி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies