கடல் கொள்ளையர்களை விரட்டும் இந்திய கடற்படை : யார் இவர்கள் ?
Jul 25, 2025, 05:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் கொள்ளையர்களை விரட்டும் இந்திய கடற்படை : யார் இவர்கள் ?

Web Desk by Web Desk
Jan 31, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடத்தப்பட்ட கப்பல் பணியாளர்களுக்கு உதவிய இந்திய கடற்படை மார்கோஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஏடன் வளைகுடா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன்பிடி கப்பலுக்குள் கடற்கொள்ளையர்கள் புகுந்த நிலையில், அதிரடியாக சென்ற இந்திய கடற்படை கடற்கொள்ளையர்களை விரட்டி கப்பலை மீட்டனர்.

சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் மீனவர்கள் 19 பேரை மீட்டது இந்திய போர்க் கப்பல் மீட்டது.

இப்படி தொடர்ச்சியாக பல கொள்ளையர்களை விரட்டி வரும் இந்திய கடற்படை மார்கோஸ் பற்றி பார்ப்போம்.

மார்கோஸ் என்பது இந்திய கடற்படையின் சிறப்புப் படை ஆகும். இந்தப் படைகள் கடல் சார்ந்த சிறப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாவர்.

மார்கோஸ் படை பிப்ரவரி 1987-இல் நிறுவப்பட்டது. இப்படைகள் நீர், நிலம் மற்றும் வான் வெளிகளில் போரிடும் பயிற்சியும், ஆற்றலும் பெற்றது.

மார்கோஸ் படைகளின் பயிற்சிகள் மிகவும் கடினமானவை மற்றும் மிக நீண்ட காலம் நீடிக்கும். இந்தப் பயிற்சிகளில், மார்கோஸ் வீரர்கள் நீச்சல், தற்காப்புக் கலைகள், தகவல் தொடர்பு, உயிர்வாழ்தல் மற்றும் தாக்குதல் ஆகியவற்றில் பயிற்சி பெறுகிறார்கள்.

அதேபோல் இவர்கள் காஷ்மீர் போன்ற பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய ராணுவத்துடன் கூட்டு முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.

1980 களின் பிற்பகுதியில், இலங்கை உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மார்கோஸ் ‘ஆபரேஷன் பவன்’ என்ற குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டது.

” அஞ்சாமை ” என்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது. மார்கோஸ் படைகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடற்படை கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மார்கோஸ் படைகள் பல சர்வதேச பயிற்சிகளில் பங்கேற்றுள்ளன.

மார்கோஸ் படைகள் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த சிறப்புப் படைகளில் ஒன்றாகும். இந்தப் படைகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், தேசிய நலனுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

2008 இல் தாஜ் ஹோட்டல் தாக்குதலின் ஆரம்ப கட்டங்களில் MARCO களும் உதவியதாக MyGov இல் ஒரு அறிக்கை கூறுகிறது .

Tags: indian army
ShareTweetSendShare
Previous Post

கடந்த 10 ஆண்டுகளில் வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு மோடி அரசு அடித்தளமிட்டுள்ளது! – அமித் ஷா பெருமிதம்

Next Post

அயோத்தி கோவில் பிரான் பிரதிஷ்டை… உண்மையில் அனுமதி வழங்கியதா தமிழக அரசு?

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies