கடல் கொள்ளையர்களை விரட்டும் இந்திய கடற்படை : யார் இவர்கள் ?
Mar 15, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் கொள்ளையர்களை விரட்டும் இந்திய கடற்படை : யார் இவர்கள் ?

Murugesan M by Murugesan M
Jan 31, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடத்தப்பட்ட கப்பல் பணியாளர்களுக்கு உதவிய இந்திய கடற்படை மார்கோஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஏடன் வளைகுடா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன்பிடி கப்பலுக்குள் கடற்கொள்ளையர்கள் புகுந்த நிலையில், அதிரடியாக சென்ற இந்திய கடற்படை கடற்கொள்ளையர்களை விரட்டி கப்பலை மீட்டனர்.

சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் மீனவர்கள் 19 பேரை மீட்டது இந்திய போர்க் கப்பல் மீட்டது.

இப்படி தொடர்ச்சியாக பல கொள்ளையர்களை விரட்டி வரும் இந்திய கடற்படை மார்கோஸ் பற்றி பார்ப்போம்.

மார்கோஸ் என்பது இந்திய கடற்படையின் சிறப்புப் படை ஆகும். இந்தப் படைகள் கடல் சார்ந்த சிறப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாவர்.

மார்கோஸ் படை பிப்ரவரி 1987-இல் நிறுவப்பட்டது. இப்படைகள் நீர், நிலம் மற்றும் வான் வெளிகளில் போரிடும் பயிற்சியும், ஆற்றலும் பெற்றது.

மார்கோஸ் படைகளின் பயிற்சிகள் மிகவும் கடினமானவை மற்றும் மிக நீண்ட காலம் நீடிக்கும். இந்தப் பயிற்சிகளில், மார்கோஸ் வீரர்கள் நீச்சல், தற்காப்புக் கலைகள், தகவல் தொடர்பு, உயிர்வாழ்தல் மற்றும் தாக்குதல் ஆகியவற்றில் பயிற்சி பெறுகிறார்கள்.

அதேபோல் இவர்கள் காஷ்மீர் போன்ற பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய ராணுவத்துடன் கூட்டு முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.

1980 களின் பிற்பகுதியில், இலங்கை உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மார்கோஸ் ‘ஆபரேஷன் பவன்’ என்ற குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டது.

” அஞ்சாமை ” என்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது. மார்கோஸ் படைகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடற்படை கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மார்கோஸ் படைகள் பல சர்வதேச பயிற்சிகளில் பங்கேற்றுள்ளன.

மார்கோஸ் படைகள் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த சிறப்புப் படைகளில் ஒன்றாகும். இந்தப் படைகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், தேசிய நலனுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

2008 இல் தாஜ் ஹோட்டல் தாக்குதலின் ஆரம்ப கட்டங்களில் MARCO களும் உதவியதாக MyGov இல் ஒரு அறிக்கை கூறுகிறது .

Tags: indian army
ShareTweetSendShare
Previous Post

கடந்த 10 ஆண்டுகளில் வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு மோடி அரசு அடித்தளமிட்டுள்ளது! – அமித் ஷா பெருமிதம்

Next Post

அயோத்தி கோவில் பிரான் பிரதிஷ்டை… உண்மையில் அனுமதி வழங்கியதா தமிழக அரசு?

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies