கடல் கொள்ளையர்களை விரட்டும் இந்திய கடற்படை : யார் இவர்கள் ?
Jul 27, 2026, 04:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் கொள்ளையர்களை விரட்டும் இந்திய கடற்படை : யார் இவர்கள் ?

Murugesan M by Murugesan M
Jan 31, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடத்தப்பட்ட கப்பல் பணியாளர்களுக்கு உதவிய இந்திய கடற்படை மார்கோஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஏடன் வளைகுடா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன்பிடி கப்பலுக்குள் கடற்கொள்ளையர்கள் புகுந்த நிலையில், அதிரடியாக சென்ற இந்திய கடற்படை கடற்கொள்ளையர்களை விரட்டி கப்பலை மீட்டனர்.

சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் மீனவர்கள் 19 பேரை மீட்டது இந்திய போர்க் கப்பல் மீட்டது.

இப்படி தொடர்ச்சியாக பல கொள்ளையர்களை விரட்டி வரும் இந்திய கடற்படை மார்கோஸ் பற்றி பார்ப்போம்.

மார்கோஸ் என்பது இந்திய கடற்படையின் சிறப்புப் படை ஆகும். இந்தப் படைகள் கடல் சார்ந்த சிறப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாவர்.

மார்கோஸ் படை பிப்ரவரி 1987-இல் நிறுவப்பட்டது. இப்படைகள் நீர், நிலம் மற்றும் வான் வெளிகளில் போரிடும் பயிற்சியும், ஆற்றலும் பெற்றது.

மார்கோஸ் படைகளின் பயிற்சிகள் மிகவும் கடினமானவை மற்றும் மிக நீண்ட காலம் நீடிக்கும். இந்தப் பயிற்சிகளில், மார்கோஸ் வீரர்கள் நீச்சல், தற்காப்புக் கலைகள், தகவல் தொடர்பு, உயிர்வாழ்தல் மற்றும் தாக்குதல் ஆகியவற்றில் பயிற்சி பெறுகிறார்கள்.

அதேபோல் இவர்கள் காஷ்மீர் போன்ற பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய ராணுவத்துடன் கூட்டு முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.

1980 களின் பிற்பகுதியில், இலங்கை உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மார்கோஸ் ‘ஆபரேஷன் பவன்’ என்ற குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டது.

” அஞ்சாமை ” என்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது. மார்கோஸ் படைகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடற்படை கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மார்கோஸ் படைகள் பல சர்வதேச பயிற்சிகளில் பங்கேற்றுள்ளன.

மார்கோஸ் படைகள் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த சிறப்புப் படைகளில் ஒன்றாகும். இந்தப் படைகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், தேசிய நலனுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

2008 இல் தாஜ் ஹோட்டல் தாக்குதலின் ஆரம்ப கட்டங்களில் MARCO களும் உதவியதாக MyGov இல் ஒரு அறிக்கை கூறுகிறது .

Tags: indian army
ShareTweetSendShare
Previous Post

கடந்த 10 ஆண்டுகளில் வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு மோடி அரசு அடித்தளமிட்டுள்ளது! – அமித் ஷா பெருமிதம்

Next Post

அயோத்தி கோவில் பிரான் பிரதிஷ்டை… உண்மையில் அனுமதி வழங்கியதா தமிழக அரசு?

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies