ஜாக்டோ - ஜியோ போராட்டம் - முடங்கும் தமிழக அரசு?
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாக்டோ – ஜியோ போராட்டம் – முடங்கும் தமிழக அரசு?

Murugesan M by Murugesan M
Jan 31, 2024, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, காலம் காலமாகப் பெற்று வந்த சரண் விடுப்பையும் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும், இது திமுக தங்களுக்கு இழைத்த துரோகம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அரசு ஊழியர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயங்குகிறார் என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் போராட்டம் அறிவித்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். மேலும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். திமுக அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை கைவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பிப்ரவரி 26 -ம் தேதி முதல் ஜாக்டோ – ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். அவ்வாறு நடைபெற்றால், தமிழக அரசு செயல்படாமல் முடங்கும் நிலை ஏற்படும். இதனால், பொது மக்கள் பெரிதும் அவதிப்பட நேரிடும்.

Tags: jacto jeo
ShareTweetSendShare
Previous Post

மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தில் திமுக அரசியல் செய்துகொண்டிருக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகன் – மருமகளுக்கு ஜாமீன் கிடைத்ததா? – நடந்தது என்ன?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies