ஜாக்டோ - ஜியோ போராட்டம் - முடங்கும் தமிழக அரசு?
Jul 25, 2025, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜாக்டோ – ஜியோ போராட்டம் – முடங்கும் தமிழக அரசு?

Web Desk by Web Desk
Jan 31, 2024, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, காலம் காலமாகப் பெற்று வந்த சரண் விடுப்பையும் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும், இது திமுக தங்களுக்கு இழைத்த துரோகம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அரசு ஊழியர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயங்குகிறார் என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் போராட்டம் அறிவித்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். மேலும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். திமுக அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை கைவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பிப்ரவரி 26 -ம் தேதி முதல் ஜாக்டோ – ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். அவ்வாறு நடைபெற்றால், தமிழக அரசு செயல்படாமல் முடங்கும் நிலை ஏற்படும். இதனால், பொது மக்கள் பெரிதும் அவதிப்பட நேரிடும்.

Tags: jacto jeo
ShareTweetSendShare
Previous Post

மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தில் திமுக அரசியல் செய்துகொண்டிருக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகன் – மருமகளுக்கு ஜாமீன் கிடைத்ததா? – நடந்தது என்ன?

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies