அஸ்ஸாமில் ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
Oct 27, 2025, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஸ்ஸாமில் ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Web Desk by Web Desk
Feb 1, 2024, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஸ்ஸாம் மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக பிப்ரவரி 3-ம் தேதி பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிப்ரவரி 3-ம் தேதி அஸ்ஸாம் செல்கிறார். அப்போது அவர் ரூ.11,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வெளியிடுவார் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வருகைக்கு முன்னிட்டு பல ஆயத்த கூட்டங்களுக்கு தலைமை தாங்கியதாக சர்மா கூறினார்.

பிரதமரின் திட்டமிடப்பட்ட பயணத்தை கருத்தில் கொண்டு, தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளுடன் சர்மா தொடர் கூட்டங்களை நடத்தியதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி பயணம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்து,  வெற்றியை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

I share this with immense joy that in a great honour for us Hon'ble Prime Minister Shri @narendramodi ji has gracefully accepted our invitation to visit Assam and spend a day with people here.

Hon'ble PM will be in Guwahati on the 3rd and 4th of February to lay the foundation… pic.twitter.com/8b8z5KxMIz

— Himanta Biswa Sarma (@himantabiswa) January 31, 2024

“அஸ்ஸாம் சென்று இங்குள்ள மக்களுடன் ஒரு நாளைக் கழிக்க வேண்டும் என்ற எங்கள் அழைப்பை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக்கொண்டதில் எங்களுக்குக் கிடைத்த பெருமை, நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இதை பகிர்ந்துகொள்கிறேன்,” என்று முதல்வர் 2 நாள் பயணம் தனது X இல் பதிவிட்டுள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி மசூதி அருகே துணை ராணுவப்படையினர் குவிப்பு!

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Related News

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து!

கும்பகோணத்தில் கனமழை : சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர்!

உத்தர பிரதேசம் – தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!

மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்!

ரூ.1,000 பந்தயத்திற்காக கொசஸ்தலை ஆற்றில் குதித்த இருவர் மாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

கஞ்சா போதையில் பட்டாக் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

காங்கேயம் அருகே விவசாயி கட்டையால் அடித்துக் கொலை!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

மழையில் ரோடு போடும் திமுக அரசு!

வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா’ புயல்!

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் – ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம்!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம் – நயினார் நாகேந்திரன்

வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் – பிரதமர் மோடி

இன்று மாலை தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies