சுற்றுலா மையங்களை மேம்படுத்த மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் - நிர்மலா சீதாராமன்
Oct 26, 2025, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுற்றுலா மையங்களை மேம்படுத்த மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் – நிர்மலா சீதாராமன்

லட்சத்தீவை பிரதான சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எனவும் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Feb 1, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள்  செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தல் 2024, 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், 2047ஆம் ஆண்டுக்குள் ‘விக்சித் பாரத்’ திட்டத்தை அடைவதற்காக சுற்றுலா  மையங்களின் விரிவான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

சிறிய சுற்றுலா மையங்களில் விரிவான வளர்ச்சி மேற்கொள்ளவும், அவற்றை உலக அளவில் வர்த்தகம் செய்யவும் மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்றார். அதற்காக மாநிலங்களுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் சுற்றுலா செல்ல விரும்புவதாகவும், இதனால் சுற்றுலா துறையில் உள்ள உள்ளூர் தொழில் முனைவோர் மிகப்பெரிய வாய்ப்புகளை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்நாட்டு சுற்றுலாவுக்கான வளர்ந்து வரும் ஆர்வத்தை நிவர்த்தி செய்ய, துறைமுக இணைப்பு திட்டங்கள், சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இது வேலைவாய்ப்பை உருவாக்க உதவும் என்றும், நாட்டின் பன்முகத்தன்மை உலகளாவிய பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டார்.

பொருளாதார வலிமை, நாட்டை வணிக மற்றும் சுற்றுலாவுக்கான கவர்ச்சிகரமான இடமாக மாற்றியுள்ளது என்றும் கூறினார். லட்சத்தீவை பிரதான சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்களை வாங்க உள்ளதாகவும், உதான் திட்டத்தில் புதிதாக 517 தடங்களில் மலிவு விலை விமான சேவை துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விமான நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கை விரிவிபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: parlimentNirmala seetharam2024 Budgetindia touristairportstourist sector
ShareTweetSendShare
Previous Post

UAE : பொது வாழ்க்கையில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது!

Next Post

தமிழகம் திமுக ஆட்சியில் பின் தங்கிச் சென்றிருக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies