ஞானவாபியில் காலை பூஜை தொடங்கியது!
Sep 9, 2025, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபியில் காலை பூஜை தொடங்கியது!

Web Desk by Web Desk
Feb 1, 2024, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாரணாசி, ஞானவாபி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வியாஸ் ஜி அடித்தளத்தில் இன்று காலை பூஜை தொடங்கியது.

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஞானவாபி மசூதியை சுற்றிலும் துணை ராணுவ  படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவ படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஞானவாபி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வியாஸ் ஜி அடித்தளத்தில் தடுப்புகள் திறக்கப்பட்டு, தினசரி ஆரத்தி மற்றும்  அதிகாலை பூஜைகள் நடைபெற்றன.

இதை ஸ்ரீ ராம்லாலாவின் கும்பாபிஷேகத்திற்கான உகந்த நேரத்தை நிர்ணயித்த விஸ்வநாதர் கோவிலின் அர்ச்சகர், பண்டிட் ஓம் பிரகாஷ் மிஸ்ரா மற்றும் ஆச்சார்யா கணேஷ்வர் டிராவிட் ஆகியோர் பூஜையைத் தொடங்கினர்.

இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுனர்.

இது  குறித்து இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில்,  மங்கள ஆரத்தி அதிகாலை 3:30 மணிக்கும், போக் ஆரத்தி 12 மணிக்கும் செய்யப்பட்டது.

வியாஸ் பாதாள அறையில் ஆரத்திக்கான நேரம் தினசரி 5 ஆரத்தி, மங்களா ஆரத்தி காலை 3:30 மணி, போக் ஆரத்தி- மதியம் 12மணி, அப்ரன் ஆரத்தி- மாலை 4 மணி, சானிகால் ஆரத்தி- இரவு 7மணி, ஷயன் ஆரத்தி- இரவு 10:30மணி.  இதுவரை 2  செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Tags: Gnanavabi Masjid
ShareTweetSendShare
Previous Post

எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான பட்ஜெட் : பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

Next Post

“அடுத்த முறை உனக்கு பவுலிங் கிடையாது” : இலங்கை வீரரிடம் கூறிய தோனி!

Related News

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies