ஞானவாபியில் காலை பூஜை தொடங்கியது!
Oct 26, 2025, 10:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபியில் காலை பூஜை தொடங்கியது!

Web Desk by Web Desk
Feb 1, 2024, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாரணாசி, ஞானவாபி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வியாஸ் ஜி அடித்தளத்தில் இன்று காலை பூஜை தொடங்கியது.

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஞானவாபி மசூதியை சுற்றிலும் துணை ராணுவ  படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவ படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஞானவாபி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வியாஸ் ஜி அடித்தளத்தில் தடுப்புகள் திறக்கப்பட்டு, தினசரி ஆரத்தி மற்றும்  அதிகாலை பூஜைகள் நடைபெற்றன.

இதை ஸ்ரீ ராம்லாலாவின் கும்பாபிஷேகத்திற்கான உகந்த நேரத்தை நிர்ணயித்த விஸ்வநாதர் கோவிலின் அர்ச்சகர், பண்டிட் ஓம் பிரகாஷ் மிஸ்ரா மற்றும் ஆச்சார்யா கணேஷ்வர் டிராவிட் ஆகியோர் பூஜையைத் தொடங்கினர்.

இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுனர்.

இது  குறித்து இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில்,  மங்கள ஆரத்தி அதிகாலை 3:30 மணிக்கும், போக் ஆரத்தி 12 மணிக்கும் செய்யப்பட்டது.

வியாஸ் பாதாள அறையில் ஆரத்திக்கான நேரம் தினசரி 5 ஆரத்தி, மங்களா ஆரத்தி காலை 3:30 மணி, போக் ஆரத்தி- மதியம் 12மணி, அப்ரன் ஆரத்தி- மாலை 4 மணி, சானிகால் ஆரத்தி- இரவு 7மணி, ஷயன் ஆரத்தி- இரவு 10:30மணி.  இதுவரை 2  செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Tags: Gnanavabi Masjid
ShareTweetSendShare
Previous Post

எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான பட்ஜெட் : பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

Next Post

“அடுத்த முறை உனக்கு பவுலிங் கிடையாது” : இலங்கை வீரரிடம் கூறிய தோனி!

Related News

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies