"அடுத்த முறை உனக்கு பவுலிங் கிடையாது" : இலங்கை வீரரிடம் கூறிய தோனி!
Sep 12, 2026, 11:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அடுத்த முறை உனக்கு பவுலிங் கிடையாது” : இலங்கை வீரரிடம் கூறிய தோனி!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 04:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 2023 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனாவிடம் அடுத்த ஐபிஎல் தொடரில் உனக்கு பந்துவீச வாய்ப்பு இல்லை எனக் கூறி இருக்கிறார்.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்தியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் கடந்த சில சீசன்களாக சென்னை அணியில் இணைந்து விளையாடி வரும் இலங்கை அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனா கடந்த ஆண்டு இறுதியில் தோனி தன்னிடம் கூறிய சில விடயங்களை பற்றி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” சென்ற ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு புறப்படலாம் என்று கிளம்புவதற்கு முன்னதாக தோனியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என அவரிடம் சென்றிருந்தேன். அப்போது தோனி என்னிடம் அடுத்த சீசனில் உனக்கு பயிற்சியில் பந்துவீச வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

மேலும் சில நொடிகள் கழித்து பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்வது மட்டும்தான் அடுத்த சீசனில் உனக்கு முக்கிய வேலை என்று என்னிடம் கூறினார் ” என தீக்ஷனா கூறினார்.

மஹீஷ் தீக்ஷனா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 4, 5 முறை முக்கிய சமயத்தில் கேட்சை தவறவிட்டிருக்கிறார்.

அதேபோன்று அவருக்கு பேட்டிங்கில் பெரிய அளவு முன்னேற்றம் தேவை என்றும் அப்படி பேட்டிங் பயிற்சி செய்தால் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புகளில் கொஞ்சமாவது ரன்களை சேர்க்க முடியும் என்பதாலேயே அவருக்கு பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளுமாறு தோனி அறிவுரை வழங்கி உள்ளார்.

தீக்ஷனா தற்போது இலங்கை அணியில் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கிறார். விரைவில் 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாட இருக்கிறார்.

Tags: ms dhoni cricket
Share
Tweet
SendShare
Previous Post

ஞானவாபியில் காலை பூஜை தொடங்கியது!

Next Post

இந்தியாவில் முதல் முறையாக தயாராகும் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கணினி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies