இந்திய கடற்படைக்கு பாகிஸ்தானியர்கள் நன்றி!
Oct 6, 2025, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய கடற்படைக்கு பாகிஸ்தானியர்கள் நன்றி!

Web Desk by Web Desk
Feb 2, 2024, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விடியோவை இந்திய கடற்படை பகிர்ந்துள்ளது.

சோமாலியா, ஏடன் வளைகுடாவின் கிழக்கே கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியக் கடற்படையின் உள்நாட்டுக் கடல் ரோந்துக் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா நிறுத்தப்பட்டது.

கடந்த ஜனவரி 29, அன்று சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில், அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலை வழிமறித்து. 11 ஆயுதம் ஏந்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்த முயற்சி செய்தனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் விரைவாக செயல்பட்டு ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது.

கடற்கொள்ளையர்களின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்து, 11 சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த, 19 பாகிஸ்தான் மீனவர்கள் மற்றும் ஊழியர்களை இந்திய கடற்படை வெற்றிகரமாக மீட்டுள்ளது.

முன்னதாக, கடந்த கடந்த ஜனவரி 28 அன்று ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன்பிடி படகை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்த தகவல் இந்தியாவின் ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலுக்கு கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இந்திய போர்க்கப்பல், சோமாலிய கடற்கொள்ளையர்களை விரட்டியடித்து, 17 மீனவர்களை பத்திரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது

ஐ.என்.எஸ் சுமித்ரா, 36 மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில், விரைவான, இடைவிடாத முயற்சிகளின் மூலம், கொச்சிக்கு மேற்கே சுமார் 850 கடல் மைல் தொலைவில் தெற்கு அரேபியக் கடலில் 17 ஈரானியர்கள் மற்றும் 19 பாகிஸ்தானியர்கள், கடத்தப்பட்ட இரண்டு மீன்பிடிக் கப்பல்களை மீட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானியர்கள் விடைபெறும் போது, இந்திய கடற்படையை வாழ்த்தியும், நன்றி தெரிவித்தும் பாகிஸ்தான் மீனவர்கள்  கோஷம் எழுப்பினர். மேலும் பாகிஸ்தான் மீனவர்கள் தனது மகிழ்ச்சை வெளிப்படுத்தனர். இந்திய கடற்படையிடம் “பை, பை என மகிழ்ச்சயாக தங்களது கைகளை உயர்த்தி கூறுவதைக் அந்த வீடியோவில் காண முடிகிறது.

Tags: Pakistanis thank Indian Navy!
ShareTweetSendShare
Previous Post

31 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு மகிழ்ச்சியான தருணம்!

Next Post

மும்பையில் வெடிகுண்டு மிரட்டல் : மர்ம நபர் குறித்து போலீஸ் விசாரணை!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies