பொதுத் தேர்வுகள் மசோதா- 2024! - நாடாளுமன்றத்தில் அறிமுகம்!
Jul 26, 2025, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுத் தேர்வுகள் மசோதா- 2024! – நாடாளுமன்றத்தில் அறிமுகம்!

Web Desk by Web Desk
Feb 2, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும்) மசோதா, 2024ஐ அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தபட உள்ளது.

சட்டத்தின் நோக்கம்!

பொதுத் தேர்வுகள், அரசு வேலை ஆட்சேர்ப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை ஆகியவற்றில் நியாயமற்ற வழிமுறைகளுக்கு எதிராக, நாட்டின் முதல் தேசிய சட்டத்தை நிறுவுவதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குற்றத்தில் ஈடுபடும், பரீட்சை அதிகாரிகள், சேவை வழங்கும் நிறுவனங்கள், நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியாக்கள், தனிப்பட்ட நபர், உள்ளிட்டோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளை இந்த மசோதா முன்மொழிகிறது.

நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 31- 2024) உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “தேர்வுகளில் முறைகேடுகள் குறித்த இளைஞர்களின் கவலையை மத்திய அரசாங்கம் அறிந்திருக்கிறது. எனவே, அத்தகைய முறைகேடுகளை கையாள்வதற்கு கடுமையானப் புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக  UCC குழு வரைவை சமர்ப்பித்தது, நாளுமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி 5 ஆம் தேதி மசோதாவை நிறைவேற்றப் படவுள்ளது எனத் தகவல்

விண்ணப்பதாரர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல், தாள்களைத் தீர்ப்பது, தேர்வு மையத்தைத் தவிர வேறு இடத்தில் தேர்வை நடத்துவது அல்லது தேர்வு மோசடியைப் புகாரளிக்காதவர்கள் (ஒரு கண்காணிப்பாளர் போன்ற) 3-5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், கணினி அடிப்படையிலான தேர்வை நடத்தும் சேவை வழங்குபவரின், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு தேர்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்படலாம்.

இந்த மசோதாவில் வினாத்தாளை வெளியிடும், பொது ஊழியர்களுக்கு 3-5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தேர்வு மாஃபியாக்களுடன் சேர்ந்து பொது ஊழியர்கள் ஈடுபட்டால், 5-10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.

கூடுதலாக, டிஜிட்டல் தளங்களைப் பாதுகாப்பதற்கான நெறிமுறைகளை உருவாக்க பொதுத் தேர்வுகளுக்கான உயர்நிலை தேசிய தொழில்நுட்பக் குழு நிறுவப்படும்.

UPSC, SSC, RRB, IBPS, JEE, NEET மற்றும் CUET போன்ற நிறுவனங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் பாதுகாப்பான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கான தேசிய தரநிலைகளை இந்தக் குழு உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: new parliamentPublic Examinations Bill- 2024! Introduction in Parliament!
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி வளாக பாதாள அறையில் பூஜை செய்ய தடை விதிக்க மறுப்பு!

Next Post

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரம் : கவிஞர் சல்மா மீது ஆர்ஆர்எஸ் சட்ட நடவடிக்கை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies