பொதுத் தேர்வுகள் மசோதா- 2024! - நாடாளுமன்றத்தில் அறிமுகம்!
Sep 10, 2025, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுத் தேர்வுகள் மசோதா- 2024! – நாடாளுமன்றத்தில் அறிமுகம்!

Web Desk by Web Desk
Feb 2, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும்) மசோதா, 2024ஐ அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தபட உள்ளது.

சட்டத்தின் நோக்கம்!

பொதுத் தேர்வுகள், அரசு வேலை ஆட்சேர்ப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை ஆகியவற்றில் நியாயமற்ற வழிமுறைகளுக்கு எதிராக, நாட்டின் முதல் தேசிய சட்டத்தை நிறுவுவதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குற்றத்தில் ஈடுபடும், பரீட்சை அதிகாரிகள், சேவை வழங்கும் நிறுவனங்கள், நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியாக்கள், தனிப்பட்ட நபர், உள்ளிட்டோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளை இந்த மசோதா முன்மொழிகிறது.

நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 31- 2024) உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “தேர்வுகளில் முறைகேடுகள் குறித்த இளைஞர்களின் கவலையை மத்திய அரசாங்கம் அறிந்திருக்கிறது. எனவே, அத்தகைய முறைகேடுகளை கையாள்வதற்கு கடுமையானப் புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக  UCC குழு வரைவை சமர்ப்பித்தது, நாளுமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி 5 ஆம் தேதி மசோதாவை நிறைவேற்றப் படவுள்ளது எனத் தகவல்

விண்ணப்பதாரர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல், தாள்களைத் தீர்ப்பது, தேர்வு மையத்தைத் தவிர வேறு இடத்தில் தேர்வை நடத்துவது அல்லது தேர்வு மோசடியைப் புகாரளிக்காதவர்கள் (ஒரு கண்காணிப்பாளர் போன்ற) 3-5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், கணினி அடிப்படையிலான தேர்வை நடத்தும் சேவை வழங்குபவரின், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு தேர்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்படலாம்.

இந்த மசோதாவில் வினாத்தாளை வெளியிடும், பொது ஊழியர்களுக்கு 3-5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தேர்வு மாஃபியாக்களுடன் சேர்ந்து பொது ஊழியர்கள் ஈடுபட்டால், 5-10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.

கூடுதலாக, டிஜிட்டல் தளங்களைப் பாதுகாப்பதற்கான நெறிமுறைகளை உருவாக்க பொதுத் தேர்வுகளுக்கான உயர்நிலை தேசிய தொழில்நுட்பக் குழு நிறுவப்படும்.

UPSC, SSC, RRB, IBPS, JEE, NEET மற்றும் CUET போன்ற நிறுவனங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் பாதுகாப்பான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கான தேசிய தரநிலைகளை இந்தக் குழு உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: new parliamentPublic Examinations Bill- 2024! Introduction in Parliament!
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி வளாக பாதாள அறையில் பூஜை செய்ய தடை விதிக்க மறுப்பு!

Next Post

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரம் : கவிஞர் சல்மா மீது ஆர்ஆர்எஸ் சட்ட நடவடிக்கை!

Related News

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies