பொதுத் தேர்வுகள் மசோதா- 2024! - நாடாளுமன்றத்தில் அறிமுகம்!
Aug 12, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுத் தேர்வுகள் மசோதா- 2024! – நாடாளுமன்றத்தில் அறிமுகம்!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 06:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும்) மசோதா, 2024ஐ அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தபட உள்ளது.

சட்டத்தின் நோக்கம்!

பொதுத் தேர்வுகள், அரசு வேலை ஆட்சேர்ப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை ஆகியவற்றில் நியாயமற்ற வழிமுறைகளுக்கு எதிராக, நாட்டின் முதல் தேசிய சட்டத்தை நிறுவுவதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குற்றத்தில் ஈடுபடும், பரீட்சை அதிகாரிகள், சேவை வழங்கும் நிறுவனங்கள், நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியாக்கள், தனிப்பட்ட நபர், உள்ளிட்டோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளை இந்த மசோதா முன்மொழிகிறது.

நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 31- 2024) உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “தேர்வுகளில் முறைகேடுகள் குறித்த இளைஞர்களின் கவலையை மத்திய அரசாங்கம் அறிந்திருக்கிறது. எனவே, அத்தகைய முறைகேடுகளை கையாள்வதற்கு கடுமையானப் புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக  UCC குழு வரைவை சமர்ப்பித்தது, நாளுமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி 5 ஆம் தேதி மசோதாவை நிறைவேற்றப் படவுள்ளது எனத் தகவல்

விண்ணப்பதாரர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல், தாள்களைத் தீர்ப்பது, தேர்வு மையத்தைத் தவிர வேறு இடத்தில் தேர்வை நடத்துவது அல்லது தேர்வு மோசடியைப் புகாரளிக்காதவர்கள் (ஒரு கண்காணிப்பாளர் போன்ற) 3-5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், கணினி அடிப்படையிலான தேர்வை நடத்தும் சேவை வழங்குபவரின், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு தேர்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்படலாம்.

இந்த மசோதாவில் வினாத்தாளை வெளியிடும், பொது ஊழியர்களுக்கு 3-5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தேர்வு மாஃபியாக்களுடன் சேர்ந்து பொது ஊழியர்கள் ஈடுபட்டால், 5-10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.

கூடுதலாக, டிஜிட்டல் தளங்களைப் பாதுகாப்பதற்கான நெறிமுறைகளை உருவாக்க பொதுத் தேர்வுகளுக்கான உயர்நிலை தேசிய தொழில்நுட்பக் குழு நிறுவப்படும்.

UPSC, SSC, RRB, IBPS, JEE, NEET மற்றும் CUET போன்ற நிறுவனங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் பாதுகாப்பான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கான தேசிய தரநிலைகளை இந்தக் குழு உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: new parliamentPublic Examinations Bill- 2024! Introduction in Parliament!
Share
Tweet
SendShare
Previous Post

ஞானவாபி வளாக பாதாள அறையில் பூஜை செய்ய தடை விதிக்க மறுப்பு!

Next Post

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரம் : கவிஞர் சல்மா மீது ஆர்ஆர்எஸ் சட்ட நடவடிக்கை!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies