பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது! - நிர்மலா சீதாராமன்
Aug 19, 2025, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது! – நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Feb 2, 2024, 08:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3வது முறையாக மக்களின் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம், பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளரிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பதோடு இல்லாமல், அதனை செயல்படுத்துவதில் தீவிரமாக இருந்தோம். அரசின் கொள்கைகளால், தகுதிவாய்ந்த அனைவரும் பலன்பெற்றுள்ளனர். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது அவர்களுக்கு தெரியும்.

பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, வரும் தேர்தலில், மோடி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே, ஜனரஞ்சக ரீதியிலான வாக்குறுதிகளை நாங்கள் அளிக்கவில்லை. முதல் முறையாக எங்களுக்கு ஆசி வழங்கினர். இரண்டாவது முறையும் வழங்கினர். 3வது முறையும் ஆசி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 2014ல் நாங்கள் ஆட்சி ஏற்கும் போது பொருளாதாரம் மோசமாக இருந்தது. ஊழல் மற்றும் பொருளாதார சிக்கல் இருந்தது. வெளியிட்டு இருந்தால், பொருளாதார குழப்பம் காரணமாக யாரும் முதலீடு செய்ய முன் வர மாட்டார்கள். இதனை யோசித்து, மக்கள் நலனே முக்கியம் என பிரதமர் கூறினார்.

குழப்ப நிலையில் இருந்து பொருளாதாரத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். எனவே தான் வெள்ளை அறிக்கை அறிக்கை வெளியிட முடிவு செய்தோம். அதற்கான சரியான நேரம் இது தான் எனத் தெரிவித்தார்.

Tags: PM ModiBJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் – ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்த சபாநாயகர்!

Next Post

லக்னோவில் பிப்ரவரி 12 முதல் 16 வரை 67-வது அகில இந்திய காவல் துறை பணித்திறன் கூட்டம்!

Related News

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies