பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது! - நிர்மலா சீதாராமன்
Jan 14, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது! – நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 08:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3வது முறையாக மக்களின் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம், பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளரிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பதோடு இல்லாமல், அதனை செயல்படுத்துவதில் தீவிரமாக இருந்தோம். அரசின் கொள்கைகளால், தகுதிவாய்ந்த அனைவரும் பலன்பெற்றுள்ளனர். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது அவர்களுக்கு தெரியும்.

பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, வரும் தேர்தலில், மோடி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே, ஜனரஞ்சக ரீதியிலான வாக்குறுதிகளை நாங்கள் அளிக்கவில்லை. முதல் முறையாக எங்களுக்கு ஆசி வழங்கினர். இரண்டாவது முறையும் வழங்கினர். 3வது முறையும் ஆசி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 2014ல் நாங்கள் ஆட்சி ஏற்கும் போது பொருளாதாரம் மோசமாக இருந்தது. ஊழல் மற்றும் பொருளாதார சிக்கல் இருந்தது. வெளியிட்டு இருந்தால், பொருளாதார குழப்பம் காரணமாக யாரும் முதலீடு செய்ய முன் வர மாட்டார்கள். இதனை யோசித்து, மக்கள் நலனே முக்கியம் என பிரதமர் கூறினார்.

குழப்ப நிலையில் இருந்து பொருளாதாரத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். எனவே தான் வெள்ளை அறிக்கை அறிக்கை வெளியிட முடிவு செய்தோம். அதற்கான சரியான நேரம் இது தான் எனத் தெரிவித்தார்.

Tags: PM ModiBJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் – ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்த சபாநாயகர்!

Next Post

லக்னோவில் பிப்ரவரி 12 முதல் 16 வரை 67-வது அகில இந்திய காவல் துறை பணித்திறன் கூட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies