தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் - ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்த சபாநாயகர்!
Aug 8, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் – ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்த சபாநாயகர்!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 08:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார்.

2024 நடப்பாண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவையில் காலை 10 மணிக்குப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினம் உரை நிகழ்த்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 19 -ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 -ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய உள்ளார்.

20 -ம் தேதி 2024-25 -ம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கையினையும், 21 -ம் தேதி 2023-24 -ம் ஆண்டிற்கான முன்பணச் செலவின மானியக் கோரிக்கையினையும் தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிவுக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார். சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் ரவியை, சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்தார்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: RN Ravitn assembly
Share
Tweet
SendShare
Previous Post

ஒடிசா மாநிலத்தில் ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! – பிரதமர் மோடி

Next Post

பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது! – நிர்மலா சீதாராமன்

Related News

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies