அரசு டாஸ்மாக் கடையில் மது குடித்தவர் மருத்துவமனையில் அனுமதி - குடும்பத்தினர் கதறல்!
Jul 26, 2025, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு டாஸ்மாக் கடையில் மது குடித்தவர் மருத்துவமனையில் அனுமதி – குடும்பத்தினர் கதறல்!

Web Desk by Web Desk
Feb 3, 2024, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாத்தான்குளம் அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்தவர் திடீரென மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது பன்னம்பாறை. இந்த பகுதியைச் சேர்ந்தவர் சந்தனம். இவரது மகன் சண்முகம் (37). கூலித் தொழிலாளி. இவர் குடும்ப நிகழ்வுக்காக முதலூர் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரது நண்பர்களுடன் சேர்ந்து முதலூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 2 பீர் வாங்கியுள்ளார். அதில் ஒன்றை அவர் குடித்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.

உடனே அருகில் இருந்த அவரின் நண்பர்கள் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவணையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சணமுகத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, சண்முகம் அருந்திய பீர் பாட்டிலை பார்த்தபோது அதில் புழு உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: SatankulamTasmac shopPannambaraiGovt Tasmac liquor store
ShareTweetSendShare
Previous Post

ஐந்து பேர் ஆண்கள் ஹாக்கி : சாம்பியன் பட்டம் வென்ற நெதர்லாந்து !

Next Post

65 வயது மூதாட்டி பாலியல் சித்தரவதை – தென்காசி அருகே பயங்கரம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies