பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அருகே குண்டுவெடிப்பு!
Mar 15, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அருகே குண்டுவெடிப்பு!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 04:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கராச்சியில் உள்ள பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் வரும் 8-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது.

இந்நிலையில், கராச்சியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பையில் இருந்த வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அங்கிருந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் குண்டு வெடித்த இடத்தில் சோதனை நடத்தினர். இந்த வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டும் என்றும், இதில், 400 கிராம் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். மேலும், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கடிகாரம் மற்றும் 12 வோல்ட் பேட்டரி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பு குறித்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரு அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. இருப்பினும் பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிடப்பட்ட தேதியில் (பிப்ரவரி 8 ஆம் தேதி) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags: pakistankarchikarachi blastblast near election commission
ShareTweetSendShare
Previous Post

ஜெய்ஸ்வால் இரட்டை சதம் : கொண்டாடும் சொந்த ஊர் மக்கள்!

Next Post

காசா கிராண்ட் அலுவலகம் முற்றுகை – பொது மக்கள் ஆவேசம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies