கடலில் விழுந்த நபரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!
Jul 26, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலில் விழுந்த நபரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

Web Desk by Web Desk
Feb 4, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையில் கடலில் விழுந்த நபரை இந்திய கடலோர காவல்படையினர் மூன்று மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டுள்னனர்.

மும்பை கடற்கரையில் தனியார் கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த நபரை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று இரவு பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்த மீட்பு பணி சுமார் மூன்று மணி நேரம் நடந்துள்ளதாக அங்கிருந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தனியார் கப்பலில் இருந்து மும்பைக்கு அப்பால் கடலில் ஒரு நபர் தவறி விழுந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படையினரை அந்த இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து போராடி அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட நபர் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார் என்று தகவல் வந்துள்ளது .

இந்திய கடலோர காவல்படை 1977 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கடற்படை வீரர்கள் இதுவரை 11,561 உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடலோரக் காவல்படை பிப்ரவரி 1 அன்று தனது 48வது தினத்தை கொண்டாடியது. 2023-ம் ஆண்டில் மட்டும் 200 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

152 கப்பல்கள் மற்றும் 78 விமானங்கள் கொண்ட இந்த கடற்படை ரூ.15,343 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்துள்ளது.

Tags: Indian Coast Guard safely rescued a person who fell into the sea!
ShareTweetSendShare
Previous Post

இலவசக் கல்வி வழங்கும் நவோதயா பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் திமுக தடுக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

3-வது முறையாக ஆட்சியமைக்கிறார் பிரதமர் மோடி : டைம்ஸ் நவ். ETG கருத்துக்கணிப்பு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies