கடலில் விழுந்த நபரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!
Sep 12, 2026, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலில் விழுந்த நபரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 01:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பையில் கடலில் விழுந்த நபரை இந்திய கடலோர காவல்படையினர் மூன்று மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டுள்னனர்.

மும்பை கடற்கரையில் தனியார் கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த நபரை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று இரவு பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்த மீட்பு பணி சுமார் மூன்று மணி நேரம் நடந்துள்ளதாக அங்கிருந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தனியார் கப்பலில் இருந்து மும்பைக்கு அப்பால் கடலில் ஒரு நபர் தவறி விழுந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படையினரை அந்த இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து போராடி அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட நபர் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார் என்று தகவல் வந்துள்ளது .

இந்திய கடலோர காவல்படை 1977 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கடற்படை வீரர்கள் இதுவரை 11,561 உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடலோரக் காவல்படை பிப்ரவரி 1 அன்று தனது 48வது தினத்தை கொண்டாடியது. 2023-ம் ஆண்டில் மட்டும் 200 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

152 கப்பல்கள் மற்றும் 78 விமானங்கள் கொண்ட இந்த கடற்படை ரூ.15,343 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்துள்ளது.

Tags: Indian Coast Guard safely rescued a person who fell into the sea!
Share
Tweet
SendShare
Previous Post

இலவசக் கல்வி வழங்கும் நவோதயா பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் திமுக தடுக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

3-வது முறையாக ஆட்சியமைக்கிறார் பிரதமர் மோடி : டைம்ஸ் நவ். ETG கருத்துக்கணிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies