ஞானவாபியும், மதுராவும் ஆக்கிரமிப்பாளர் தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள் - கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் 
Jul 25, 2025, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபியும், மதுராவும் ஆக்கிரமிப்பாளர் தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள் – கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் 

Web Desk by Web Desk
Feb 5, 2024, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபியும், மதுராவும் நிம்மதியாக விடுவிக்கப்பட்டால் மற்ற விஷயங்களை இந்துக்கள் மறந்து விடுவார்கள் என ராமர் கோயில் அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் தெரிவித்துள்ளார்.

புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானவாபியும், மதுராவும் விடுவிக்குமாறு கரம் கூப்பி  கேட்டுக்கொள்கிறேன். இவை ஆக்கிரமிப்பாளர் தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள். இந்துக்கள் வேதனையில் உள்ளனர். இஸ்லாமியர்களால் இந்த வலியை அமைதியாக குணப்படுத்த முடியும்.  சகோதரத்துவத்தை அதிகரிக்க உதவுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கோயில்கள் விடுபட்டால் மற்ற கோயில்களைப் பார்க்கக் கூட நாங்கள்  விரும்பவில்லை.நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றும் அவர்  தெரிவித்தார்.

கியான்வாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ய  அனுமதித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடையை  மறுத்த சில நாட்களுக்குப் பிறகு கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் கருத்து தெரிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tags: GyanvapiGovind Dev Giri MaharajShri Ram Janmabhoomi Tirtha Kshetra treasurerAyodhya Ram Mandir trustKrishna Janmabhoomi
ShareTweetSendShare
Previous Post

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

Next Post

தமிழகத்தில் பிப்.9 வரை வறண்ட வானிலை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies