ஞானவாபியும், மதுராவும் ஆக்கிரமிப்பாளர் தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள் - கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் 
Sep 9, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபியும், மதுராவும் ஆக்கிரமிப்பாளர் தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள் – கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் 

Web Desk by Web Desk
Feb 5, 2024, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபியும், மதுராவும் நிம்மதியாக விடுவிக்கப்பட்டால் மற்ற விஷயங்களை இந்துக்கள் மறந்து விடுவார்கள் என ராமர் கோயில் அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் தெரிவித்துள்ளார்.

புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானவாபியும், மதுராவும் விடுவிக்குமாறு கரம் கூப்பி  கேட்டுக்கொள்கிறேன். இவை ஆக்கிரமிப்பாளர் தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள். இந்துக்கள் வேதனையில் உள்ளனர். இஸ்லாமியர்களால் இந்த வலியை அமைதியாக குணப்படுத்த முடியும்.  சகோதரத்துவத்தை அதிகரிக்க உதவுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கோயில்கள் விடுபட்டால் மற்ற கோயில்களைப் பார்க்கக் கூட நாங்கள்  விரும்பவில்லை.நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றும் அவர்  தெரிவித்தார்.

கியான்வாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ய  அனுமதித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடையை  மறுத்த சில நாட்களுக்குப் பிறகு கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் கருத்து தெரிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tags: GyanvapiGovind Dev Giri MaharajShri Ram Janmabhoomi Tirtha Kshetra treasurerAyodhya Ram Mandir trustKrishna Janmabhoomi
ShareTweetSendShare
Previous Post

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

Next Post

தமிழகத்தில் பிப்.9 வரை வறண்ட வானிலை!

Related News

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies