கடல் சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
Oct 3, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Web Desk by Web Desk
Feb 6, 2024, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கடல் சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

கோவாவில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். கடல் நீருக்கடியில் சிக்கும் போது தப்பிப்பதற்கான பயிற்சிகள் மற்றும் இந்தப் பயிற்சி மையம் குறித்த செயல்விளக்கங்களையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

“கோவாவில் உள்ள ஓ.என்.ஜி.சி.யின் கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அதிநவீன மையம் கடல் உயிர்வாழ் பயிற்சி சூழல் அமைப்பில் ஒரு சிறந்த அடையாளத்தை உருவாக்குவதில் இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். கடுமையான மற்றும் தீவிரமான அவசரகாலப் பயிற்சியை வழங்குவதன் மூலம், பல உயிர்கள் சரியான நேரத்தில் காப்பாற்றப்படுவதை இது உறுதி செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

Delighted to dedicate to the nation the Sea Survival Centre of @ONGC_ in Goa. This state-of-the-art Centre is a watershed moment for India in making a mark in the sea survival training ecosystem. Offering rigorous and intense emergency response training, it will ensure many… pic.twitter.com/VNCZKhurvV

— Narendra Modi (@narendramodi) February 6, 2024

பிரதமருடன் கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஓ.என்.ஜி.சி கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையம்

ஓ.என்.ஜி.சி கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையம், இந்திய கடல் சூழல் உயிர்பிழைத்தல் தகவமைப்பை உலகத் தரத்திற்கு முன்னேற்றுவதற்காக ஒரு வகையான ஒருங்கிணைந்த பயிற்சி மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஆண்டுதோறும் 10,000 முதல் 15,000 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான வானிலை காலங்களில்  வழங்கப்படும் பயிற்சிகள் கடுமையான கடல் சூழலிலும் உயிர்வாழும் திறன்களை மேம்படுத்துகின்றன. இதனால் பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பாகத் தப்பிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

Tags: PM Modiongc
ShareTweetSendShare
Previous Post

UAE : முதல் இந்து கோவில் திறப்பு விழா : அபுதாபி சென்றார் ஆன்மீக தலைவர்!

Next Post

கர்நாடகாவில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ஒருவர் உயிரிழப்பு!

Related News

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies