தன்னம்பிக்கை, மன உறுதி இருந்தால் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் : ஆளுநர் ஆர்.என்.ரவி 
Jul 5, 2025, 07:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தன்னம்பிக்கை, மன உறுதி இருந்தால் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் : ஆளுநர் ஆர்.என்.ரவி 

Web Desk by Web Desk
Feb 8, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தன்னம்பிக்கை, மன உறுதி இருந்தால் வாய்ப்புக்களை உருவாக்க  முடியும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தேனி தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது மாணவர்கள் இடையே அவர் கலந்துரையாடினார். விழாவில் பேசிய ஆளுநர், தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் சுய ஒழுக்கம் இருந்தால், வாய்ப்புகளை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

பெரிதாகக் கனவு காணுங்கள், கடினமாக உழைத்து, அதைச் செய்ய உங்கள் நேரத்தை நியாயமாகப் பயன்படுத்துங்கள். எதுவும் உங்கள் கைக்கு எட்டும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் தேனி சென்டெக்ட் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். தமிழகத்திலேயே பின் தங்கிய மாவட்டமாக தேனி உள்ளது. விவசாயத்தில் இருந்து நாட்டிற்கான பங்கீடு என்பது குறைவாகவே உள்ளது. தனிநபர் வருவாயை அதிகரிக்கச் செய்தால் தமிழகத்தில் ஏழ்மை நிலையை நீக்கலாம் என்று ஆளுநர் கூறினார்.

Tags: tamilnadu governorMary Matha CMI Public Schoolrn ravi interaction with studentsRNRAVItheni
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் போலீசார் மீது குண்டுவீச்சு: 5 பேர் உயிரிழப்பு!

Next Post

தி.மு.க அரசு அலட்சியம் – 14 குழந்தைகள் பாதிப்பு – மதுரையில் பரபரப்பு!

Related News

எதிர்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் மக்கள் மீது அக்கறை இருக்குமா?- திமுகவுக்கு விஜய் கேள்வி!

தொடரும் காவல்துறையின் அத்துமீறல் – இளைஞர் மீது தாக்குதல் நடத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு – பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி காவல்துறையில் புகார்!

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் உயரிய விருது!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies