இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது ராஷ்டீரிய லோக்தளம்!
Oct 26, 2025, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது ராஷ்டீரிய லோக்தளம்!

பாஜக கூட்டணியில் இணைவதாக ஜெயந்த் சவுத்ரி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Feb 9, 2024, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஷ்டிரிய லோக் தளம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த நிகழ்வு  இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமரான சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட  நிலையில், இண்டி கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டீரிய லோக்தளம் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களான பிவி நரசிம்மராவ், சவுத்ரி  சரண் சிங் ஆகியோருக்கு மத்திய அரசு  பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.  அதேபோல் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் நாட்டின் உயரிய சிவிலியன் விருது  வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பேரனும், ராஷ்டீரிய லோக்தளம் கட்சி தலைவருமான ஜெயந்த் சவுத்ரி இண்டி கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதமர் மோடி புரிந்து கொண்டுள்ளார் என்பதை இந்த முடிவு நிரூபிப்பதாக கூறியுள்ளார்.

இது ஒரு  உணர்ச்சிகரமான நாள். எனக்கான தருணம்.குடியரசுத்தலைவர்,பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், ஏனெனில் இது அவரது தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாகும்.

முந்தைய அரசாங்கங்களால் இன்று வரை செய்ய முடியாதது பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் நிறைவேறியுள்ளது.  பா.ஜ.க. கூட்டணி அழைப்பை என்னால் நிராகரிக்கமுடியவில்லை. வேறு எந்த அரசியல் கட்சியாலும்  செய்யமுடியாத பணிகளை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை செய்துள்ளது என தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.  இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சினை நீடித்து வரும் நிலையில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. அதேபோல், கூட்டணியில் சமாஜ்வாதி கட்சியுடன் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு முரண்பாடு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Lok Sabha pollsBJP-RLD allianceblow to INDIA blocformer Prime Minister Chaudhary Charan SinghJayant Chaudhary
ShareTweetSendShare
Previous Post

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது! – மோடிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

பாரத ரத்னா’ விருது அறிவிப்பு! – மோடிக்கு நன்றி தெரிவித்த எல்.முருகன்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies