முதலில் உங்கள் செல்போனை ஒப்படையுங்கள் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
Sep 8, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலில் உங்கள் செல்போனை ஒப்படையுங்கள் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Web Desk by Web Desk
Feb 9, 2024, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவதாக குற்றம்சாட்டும் எம்பிக்கள் முதலில் அதனை ஒப்படைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு எதிர்கட்சி எம்பிக்கள் சிலர் தங்களின் செல்போன்கள்  ஒட்டுக்கேட்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி தொலைபேசி ஒட்டுகேட்பு தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக அமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், ஆனால் 4 மாதங்கள் ஆன நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குற்றச்சாட்டு வைத்தால் மட்டும் போதாது. விசாரணை நடத்தவும்,நடவடிக்கை எடுக்கவும் சட்ட அமைப்புகளுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களது தொலைபேசியை முதலில் ஒப்படையுங்கள், தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் பரிசோதிக்கிறோம் என தெரிவித்தார்.

மேலும் டீப் பேக் வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்களை கண்டறிந்து அவற்றை முன்கூட்டியே நீக்குவதற்கான பொறுப்பை சமூக வலைதளங்களுக்கு வழங்கிடும் வகையில் சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும். சமூக வலைதளங்கள் மக்களிடையே ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதே சமயம் அதில் உள்ள எதிர்மறையான பிரச்சினைகளை நீக்க வேண்டியது நமது கூட்டுப் பொறுப்பாகும். அதற்கு கடுமையான சட்டங்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: parlimentUnion Minister Ashwini Vaishnavphone tappedPriyanka Chaturvedi
ShareTweetSendShare
Previous Post

இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் கேப்டன்!

Next Post

புரோ கபடி : இன்றையப் போட்டிகள் விவரம்!

Related News

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

ஜம்மு – காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை – ராணுவ வீரர் படுகாயம்!

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies