மின்சார உற்பத்தி மற்றும் நுகர்வு 60 சதவீதம் அதிகரிப்பு : ஆர். கே. சிங்
Jul 27, 2025, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார உற்பத்தி மற்றும் நுகர்வு 60 சதவீதம் அதிகரிப்பு : ஆர். கே. சிங்

Web Desk by Web Desk
Feb 12, 2024, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக,  மின்துறையும் வளரும் என்றும், இத்துறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது என்றும் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர். கே. சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது, 2014-15 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, மின்சார உற்பத்தி மற்றும் நுகர்வு 60 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, இது ஒரு வளர்ச்சி அடையும் துறை. தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். தேவைக்கு ஏற்ப விநியோகம் இருப்பதை உறுதி செய்வதே அரசின் பணி ஆகும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

மின்துறை பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்து பேசிய அமைச்சர், சமீபத்திய ஆண்டுகளில் அவற்றின் பங்கு விலைகள் 2.5 முதல் 3 மடங்கு உயர்ந்துள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் வளர்ச்சி உலகிலேயே மிக வேகமாக இந்தியாவில் உள்ளது. புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறன் ஏற்கனவே மொத்த மின் திறனில் 44 சதவீதமாக உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து மொத்த திறனில் 50 சதவீதம் உற்பத்தி செய்யப்படும். இந்தியாவின் மின்சார பரிமாற்ற அமைப்பு உலகின் வேறு எந்த பரிமாற்ற அமைப்பையும் விட முன்னணியில் உள்ளது என்று கூறினார்.

Tags: IndiaR.K. Singhelectricitypower sector
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் கடற்படை வீரர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி!

Next Post

ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies