மின்சார உற்பத்தி மற்றும் நுகர்வு 60 சதவீதம் அதிகரிப்பு : ஆர். கே. சிங்
Apr 29, 2026, 08:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார உற்பத்தி மற்றும் நுகர்வு 60 சதவீதம் அதிகரிப்பு : ஆர். கே. சிங்

Murugesan M by Murugesan M
Feb 12, 2024, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக,  மின்துறையும் வளரும் என்றும், இத்துறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது என்றும் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர். கே. சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது, 2014-15 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, மின்சார உற்பத்தி மற்றும் நுகர்வு 60 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, இது ஒரு வளர்ச்சி அடையும் துறை. தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். தேவைக்கு ஏற்ப விநியோகம் இருப்பதை உறுதி செய்வதே அரசின் பணி ஆகும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

மின்துறை பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்து பேசிய அமைச்சர், சமீபத்திய ஆண்டுகளில் அவற்றின் பங்கு விலைகள் 2.5 முதல் 3 மடங்கு உயர்ந்துள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் வளர்ச்சி உலகிலேயே மிக வேகமாக இந்தியாவில் உள்ளது. புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறன் ஏற்கனவே மொத்த மின் திறனில் 44 சதவீதமாக உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து மொத்த திறனில் 50 சதவீதம் உற்பத்தி செய்யப்படும். இந்தியாவின் மின்சார பரிமாற்ற அமைப்பு உலகின் வேறு எந்த பரிமாற்ற அமைப்பையும் விட முன்னணியில் உள்ளது என்று கூறினார்.

Tags: IndiaR.K. Singhelectricitypower sector
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் கடற்படை வீரர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி!

Next Post

ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies