மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலை : தொழில்நுட்ப வாயிலாக சுங்கக் கட்டணம் வசூல்!
Jan 17, 2026, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலை : தொழில்நுட்ப வாயிலாக சுங்கக் கட்டணம் வசூல்!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலையில் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் அடிப்படையிலான கட்டண வசூலை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது.

பெங்களூரு மைசூர் விரைவுச்சாலையை பாரத பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2023-யில் திறந்து வைத்தார். இந்த விரைவுச்சாலையானது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் பயண நேரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.

மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலையில் 10-வழிச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு (Global Navigation Satellite System) சோதனையை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது.

நாடாளுமன்றத்தின் மேலவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தத் திட்டத்தை வெளிப்படுத்தினார்.

வரும் மக்களைவை தேர்தளுக்கு முன்பு இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று உறுதியளித்துள்ளார்.

இந்த தொழில்நுட்பம் ஒரு வாகனம் டோல் கேட்டை அடையும் போது, காரின் பதிவு பலகையின் புகைப்படம் பிடிக்கப்படும். அதன் பிறகு, பயணித்த தூரத்தின் அடிப்படையில் கணக்கில் இருந்து கட்டணம் செலுத்தப்படும்.

கட்டணம் செலுத்துவதற்காக டோல் கேட்களில் நிறுத்த வேண்டிய அவசியமின்றி வாகனங்கள் தடையின்றி செல்ல இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

Tags: Mysore-Bengaluru Expressway: Toll collection through technology!
ShareTweetSendShare
Previous Post

மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய அபுதாபி இந்து கோயில் சிறப்புகள்!

Next Post

புரோ கபடி : ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி!

Related News

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies