எனது குடும்பத்தை சந்திக்க வருவதாக உணர்கிறேன் : அபுதாபி சென்ற பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
Jan 14, 2026, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எனது குடும்பத்தை சந்திக்க வருவதாக உணர்கிறேன் : அபுதாபி சென்ற பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இருநாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.,13) சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை கட்டி அணைத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நக்யான் வரவேற்றார்.பின்னர் அந்நாட்டின் ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் அபுதாபியில் UPI RuPay card பணப்பரிவர்த்தனையை இரு தலைவர்களும் தொடங்கி வைத்தனர்.

அப்போது தங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி. நான் உங்களைச் சந்திக்க இங்கு வரும்போதெல்லாம், எனது குடும்பத்தைச் சந்திக்க வருவதாகவே உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை சந்தித்தோம், இது மிகவும் அரிதானது மற்றும் நமது நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் எனது அழைப்பை ஏற்று சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு வந்ததற்கு நன்றி. இந்த நிகழ்வை நீங்கள் புதிய உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளீர்கள் என பிரதமர் மோடி அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நக்யானுக்கு நன்றி தெரிவித்தார்.

இன்று நாம் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இது  மகிழ்ச்சியான விஷயம். இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்த முக்கியமான திசையில் முன்னேறி வருகின்றன என்பது ஜி 20 நாடுகளுக்கு  ஒரு பெரிய செய்தியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் மோடி குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து அபுதாபியில் நடைபெறும் அஹ்லான் மோடி என்ற இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் சுமார் 60,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர் அவர் கத்தார் நாட்டிற்கு செல்கிறார்.

Tags: UAE President Sheikh Mohammed Bin Zayed Al NahyanModiuaeAbu Dhabiindian pm modiUPI RuPay card
ShareTweetSendShare
Previous Post

ஜே.இ.இ. முதன்மை தேர்வு!- முதலிடம் பெற்ற முகுந்த் பிரதீஷிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

தி.மு.க.வின் மனநிலை என்னவென்று எனக்கு தெளிவாகத் தெரியவில்லை! – அண்ணாமலை

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies