செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஹங்கேரியிடம் ஒப்படைப்பு!
Sep 10, 2025, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஹங்கேரியிடம் ஒப்படைப்பு!

Web Desk by Web Desk
Feb 14, 2024, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

45வது செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஹங்கேரியிடம் ஒப்படைத்தார்.

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டின் பிரதிநிதியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஒப்படைத்தார்.

மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துடன் இணைந்து சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடேயின் தலைவர் அர்காடி ட்வோர்கோவிச், ஹங்கேரிய கிராண்ட் மாஸ்டர் ஜூடிட் போல்கர் ஆகியோருக்கு எதிராக நட்பு ரீதியில் செஸ் விளையாடினார்.

இந்நிகழ்ச்சியின் போது பேசிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் நடத்த வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் முடிவு செய்து நடத்தினோம். தற்போது அந்த ஜோதியை ஒப்படைப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.

செஸ் விளையாட்டு என்பது இந்தியா உலகிற்கு வழங்கும் ஒரு அறிவார்ந்த மரபு என்று கூறிய அவர், இது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, மனதைக் கூர்மைப்படுத்தி பொறுமையைக் கற்பிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அதில் 2500-க்கும் மேற்பட்ட வீரர்களும், 7000-க்கும் மேற்பட்டவர்களும் பங்கேற்றனர்.

Tags: Anurag Thakur Press MeetChess Olympiad torch handed over to Hungary!
ShareTweetSendShare
Previous Post

பாஜக-வில் இணைந்த திமுகவினர்!

Next Post

டாஸ்மாக் கடைக்கு எதிராக பா.ஜ.க போராட்டம்!

Related News

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies