செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஹங்கேரியிடம் ஒப்படைப்பு!
Jun 14, 2026, 01:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஹங்கேரியிடம் ஒப்படைப்பு!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

45வது செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஹங்கேரியிடம் ஒப்படைத்தார்.

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டின் பிரதிநிதியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஒப்படைத்தார்.

மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துடன் இணைந்து சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடேயின் தலைவர் அர்காடி ட்வோர்கோவிச், ஹங்கேரிய கிராண்ட் மாஸ்டர் ஜூடிட் போல்கர் ஆகியோருக்கு எதிராக நட்பு ரீதியில் செஸ் விளையாடினார்.

இந்நிகழ்ச்சியின் போது பேசிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் நடத்த வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் முடிவு செய்து நடத்தினோம். தற்போது அந்த ஜோதியை ஒப்படைப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.

செஸ் விளையாட்டு என்பது இந்தியா உலகிற்கு வழங்கும் ஒரு அறிவார்ந்த மரபு என்று கூறிய அவர், இது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, மனதைக் கூர்மைப்படுத்தி பொறுமையைக் கற்பிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அதில் 2500-க்கும் மேற்பட்ட வீரர்களும், 7000-க்கும் மேற்பட்டவர்களும் பங்கேற்றனர்.

Tags: Anurag Thakur Press MeetChess Olympiad torch handed over to Hungary!
ShareTweetSendShare
Previous Post

பாஜக-வில் இணைந்த திமுகவினர்!

Next Post

டாஸ்மாக் கடைக்கு எதிராக பா.ஜ.க போராட்டம்!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies