லட்சத்தீவில் ஐஎன்எஸ் கடற்படை தளம் : விரைவில் திறந்து வைக்கிறார் ராஜ்நாத் சிங்!
Oct 26, 2025, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சத்தீவில் ஐஎன்எஸ் கடற்படை தளம் : விரைவில் திறந்து வைக்கிறார் ராஜ்நாத் சிங்!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் கடல் எல்லை பகுதி பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மார்ச் முதல் வாரத்தில் திறந்து வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 2 மற்றும் 3-ம்   தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவு பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே மாலத்தீவு  அமைச்சர்களான மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் மஹ்சூம் மஜித் லட்சத்தீவு குறித்து சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாலத்தீவு அதிபரின் பார்வை சீனாவின் மீது திரும்பியது.சீனாவுக்கு ஆதரவாகக் கருதப்படும் அதிபர் முய்ஸு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெற வலியுறுத்தினார்.  மேலும் மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

மாலத்தீவு, அதன் அழகிய கடற்கரைகள் மற்றும் ஆடம்பர ஓய்வு விடுதிகளுக்கு பெயர் பெற்றது.  பாரம்பரியமாக இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான இடமாக உள்ளது. இருப்பினும், சமீபகாலமாக  இந்தியாவில் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனையடுத்து லட்சத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐஎன்எஸ் ஜடாயுவின் வளர்ச்சியும், அதைத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை அதிகரிப்பும் இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. அவர்கள் தற்போது  மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை கருதுகின்றனர்.

லட்சத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனிடையே லட்சதீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளத்தை இந்தியா அமைத்து வருகிறது. இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைக்கிறார்.

Tags: PM ModiRajnath Singhdefence ministerMaldivesLakshadweepChinese influenceIndia Fortifies Naval Base
ShareTweetSendShare
Previous Post

சென்னை மெட்ரோவில் ‘Pink Squad’ அறிமுகம்!

Next Post

காஷ்மீர் : பனிக்கு பிறகு எழுச்சி பெறும் சுற்றுலா தளங்கள்!

Related News

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies