லட்சத்தீவில் ஐஎன்எஸ் கடற்படை தளம் : விரைவில் திறந்து வைக்கிறார் ராஜ்நாத் சிங்!
Mar 15, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சத்தீவில் ஐஎன்எஸ் கடற்படை தளம் : விரைவில் திறந்து வைக்கிறார் ராஜ்நாத் சிங்!

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் கடல் எல்லை பகுதி பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மார்ச் முதல் வாரத்தில் திறந்து வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 2 மற்றும் 3-ம்   தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவு பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே மாலத்தீவு  அமைச்சர்களான மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் மஹ்சூம் மஜித் லட்சத்தீவு குறித்து சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாலத்தீவு அதிபரின் பார்வை சீனாவின் மீது திரும்பியது.சீனாவுக்கு ஆதரவாகக் கருதப்படும் அதிபர் முய்ஸு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெற வலியுறுத்தினார்.  மேலும் மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

மாலத்தீவு, அதன் அழகிய கடற்கரைகள் மற்றும் ஆடம்பர ஓய்வு விடுதிகளுக்கு பெயர் பெற்றது.  பாரம்பரியமாக இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான இடமாக உள்ளது. இருப்பினும், சமீபகாலமாக  இந்தியாவில் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனையடுத்து லட்சத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐஎன்எஸ் ஜடாயுவின் வளர்ச்சியும், அதைத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை அதிகரிப்பும் இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. அவர்கள் தற்போது  மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை கருதுகின்றனர்.

லட்சத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனிடையே லட்சதீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளத்தை இந்தியா அமைத்து வருகிறது. இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைக்கிறார்.

Tags: India Fortifies Naval BasePM ModiRajnath Singhdefence ministerMaldivesLakshadweepChinese influence
ShareTweetSendShare
Previous Post

சென்னை மெட்ரோவில் ‘Pink Squad’ அறிமுகம்!

Next Post

காஷ்மீர் : பனிக்கு பிறகு எழுச்சி பெறும் சுற்றுலா தளங்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies