ராணுவத்தில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு; அமெரிக்கா பாராட்டு
ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் வியந்து பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு ...
ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் வியந்து பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு ...
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சரியான நேரத்துக்காக காத்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், டிடிபி எனப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் ...
தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.), கூடுதலாக 3 லட்சம் பேரை சேர்த்து விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் ...
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கியமான பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு பங்காற்றும் நாடாகவும் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் செயலாற்றும் என்று ...
இந்தியாவின் கடல் எல்லை பகுதி பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மார்ச் முதல் வாரத்தில் திறந்து ...
சிங்கப்பூர் சென்றிருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ...
தற்போது இந்தியா பலவீனமான நாடு அல்ல. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அசைக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். மத்தியப் ...
டெல்லியில் இந்திய இராணுவ பாரம்பரிய விழாவை தொடங்கி வைத்த மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நமது ஆயுதப் படைகளின் பங்கைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள ...
சீனாவின் போர்க் கப்பல் சமீபத்தில் இலங்கைக்கு வந்து சென்ற நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டிற்கு 2 நாள் பயணமாக நாளை செல்கிறார். இந்தியா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies