சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் – திணறும் திமுக அரசு
Mar 15, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் – திணறும் திமுக அரசு

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சதவீதம் உள் இடஒதுக்கீட்டை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே பார்வை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பார்வையற்றோருக்கு, தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கடந்த சில நாளாக மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல, கோடம்பாக்கத்திலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரைக் கொண்டு அவர்களை அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால், அவர்களுடன் பேச்சு நடத்த தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள், கடந்த திங்கட்கிழமை போராட்டம் நடத்தியபோது, மாற்றுத் திறனாளிகளை மாலையில் கைது செய்த காவல்துறை, இரவு முழுவதும் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்தனர். கடைசியாக அதிகாலை 4 மணிக்கு சென்னைக்கு அப்பால் 50 கி.மீ. தொலைவில் உள்ள வல்லக்கோட்டையில் இறக்கி விட்டனர் என வேதனையை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில்தான், சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து கடும் நெருக்கடி ஏற்பட்டது. சாலை முழுவதும் வாகனங்கள் அணிவத்து நிற்கின்றன. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை, பதவியேற்றது முதல் புறக்கணித்து வருவதால் பல்வேறு தரப்பினரும் தி.மு.க அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Tags: protestdmk fails
ShareTweetSendShare
Previous Post

பிப்ரவரி 27-இல் கேரளா வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

சென்னை மட்டும் குடும்ப அரசியலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது! – அண்ணாமலை குற்றச் சாட்டு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies