சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் – திணறும் திமுக அரசு
Aug 19, 2026, 10:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் – திணறும் திமுக அரசு

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 11:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சதவீதம் உள் இடஒதுக்கீட்டை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே பார்வை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பார்வையற்றோருக்கு, தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கடந்த சில நாளாக மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல, கோடம்பாக்கத்திலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரைக் கொண்டு அவர்களை அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால், அவர்களுடன் பேச்சு நடத்த தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள், கடந்த திங்கட்கிழமை போராட்டம் நடத்தியபோது, மாற்றுத் திறனாளிகளை மாலையில் கைது செய்த காவல்துறை, இரவு முழுவதும் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்தனர். கடைசியாக அதிகாலை 4 மணிக்கு சென்னைக்கு அப்பால் 50 கி.மீ. தொலைவில் உள்ள வல்லக்கோட்டையில் இறக்கி விட்டனர் என வேதனையை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில்தான், சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து கடும் நெருக்கடி ஏற்பட்டது. சாலை முழுவதும் வாகனங்கள் அணிவத்து நிற்கின்றன. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை, பதவியேற்றது முதல் புறக்கணித்து வருவதால் பல்வேறு தரப்பினரும் தி.மு.க அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Tags: protestdmk fails
Share
Tweet
SendShare
Previous Post

பிப்ரவரி 27-இல் கேரளா வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

சென்னை மட்டும் குடும்ப அரசியலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது! – அண்ணாமலை குற்றச் சாட்டு

Related News

பால் கொள்முதல் விலை உயர்வு, எம்எல்ஏக்களுக்கு கார் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies