தி.மு.க அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராகக் கருப்புக் கொடி போராட்டம்!
Oct 22, 2025, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தி.மு.க அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராகக் கருப்புக் கொடி போராட்டம்!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செய்யாறு சிப்காட் விரிவாக்கம் செய்ய 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக, 11 கிராமங்களில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதைக் கண்டித்து 90 சதவீத செய்யாறு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க 99 சதவீதம் விவசாயிகள் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், ஒரு சதவீத விவசாயிகள் மட்டுமே சிலரின் தூண்டுதலால் அதை எதிர்ப்பதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருந்தார்.

அமைச்சர் எ.வ.வேலுவின் இந்தப் பேச்சுக்கு செய்யாறு விவசாயச் சங்க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகச் சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, அமைச்சர் எ.வ.வேலு குறுக்கிட்டுப் பேசும் போது தெரிவித்த இந்தக் கருத்து முற்றிலும் பொய்யானது எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், விவசாயிகளிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த அமைச்சர் எ.வ. வேலு முயற்சி செய்கின்றார் எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோல் தொடர் பொய்யை வேலு சொல்லிக் கொண்டு இருந்தால், எ.வ.வேலுக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: DMK Ministerprotest
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ நகர், தால் ஏரி : குளிரிலும் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்!

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Related News

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies