கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் – என்ன காரணம்?
Sep 10, 2025, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Feb 16, 2024, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணத்தை மாவட்ட தலைநகராக அறிவிக்க வேண்டும் என கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

வழக்கறிஞர்கள் தங்கள் பணியில் இருந்து விலகி ஒரு நாள் அடையாள புறக்கணிப்புச் செய்து, நீதிமன்ற வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டர்கள், கும்பகோணத்தைப் பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அலுவலகங்கள் மட்டும் தான் இல்லை. ஆனால், கும்பகோணத்தில், அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. கும்பகோணத்தில் தான் தமிழக அரசு போக்குவரத்துக் கழகக் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

அதேபோன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களில் முக்கியக் கோவில்கள் அனைத்து ராசிகாரர்களுக்கும் உள்ள கோவில்கள் என அனைத்தும் கும்பகோணத்தில் தான் உள்ளன. இவ்வாறு பல சிறப்புகள் கொண்டுள்ளது. இருந்தாலும் மாவட்டம் என்ற அந்தஸ்து பெறவில்லை.

ஒவ்வொரு தேர்தலின் போதும், தி.மு.க., அ.தி.மு.க-வினர், கும்பகோணத்தை மாவட்ட தலைநகராக அறிவிப்போம் என வாக்குறுதி கொடுக்கின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதனை நிறைவேற்றுவதில்லை.

மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் கும்பகோணம் பகுதி பொருளாதாரம் மற்றும் கல்வியில் நல்ல வளர்ச்சியடையும். எனவே, வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கத் தமிழக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags: Lawyers protest in Kumbakonam
ShareTweetSendShare
Previous Post

சிறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர் கட்சித்தலைவர் அலெக்ஸி நவல்னி!!

Next Post

ஹூதி இலக்குகள் மீது அமெரிக்கா தற்காப்பு தாக்குதல்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies