கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் – என்ன காரணம்?
Mar 15, 2026, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் – என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணத்தை மாவட்ட தலைநகராக அறிவிக்க வேண்டும் என கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

வழக்கறிஞர்கள் தங்கள் பணியில் இருந்து விலகி ஒரு நாள் அடையாள புறக்கணிப்புச் செய்து, நீதிமன்ற வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டர்கள், கும்பகோணத்தைப் பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அலுவலகங்கள் மட்டும் தான் இல்லை. ஆனால், கும்பகோணத்தில், அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. கும்பகோணத்தில் தான் தமிழக அரசு போக்குவரத்துக் கழகக் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

அதேபோன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களில் முக்கியக் கோவில்கள் அனைத்து ராசிகாரர்களுக்கும் உள்ள கோவில்கள் என அனைத்தும் கும்பகோணத்தில் தான் உள்ளன. இவ்வாறு பல சிறப்புகள் கொண்டுள்ளது. இருந்தாலும் மாவட்டம் என்ற அந்தஸ்து பெறவில்லை.

ஒவ்வொரு தேர்தலின் போதும், தி.மு.க., அ.தி.மு.க-வினர், கும்பகோணத்தை மாவட்ட தலைநகராக அறிவிப்போம் என வாக்குறுதி கொடுக்கின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதனை நிறைவேற்றுவதில்லை.

மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் கும்பகோணம் பகுதி பொருளாதாரம் மற்றும் கல்வியில் நல்ல வளர்ச்சியடையும். எனவே, வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கத் தமிழக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags: Lawyers protest in Kumbakonam
ShareTweetSendShare
Previous Post

சிறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர் கட்சித்தலைவர் அலெக்ஸி நவல்னி!!

Next Post

ஹூதி இலக்குகள் மீது அமெரிக்கா தற்காப்பு தாக்குதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies