கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் – என்ன காரணம்?
Jun 14, 2026, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் – என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணத்தை மாவட்ட தலைநகராக அறிவிக்க வேண்டும் என கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

வழக்கறிஞர்கள் தங்கள் பணியில் இருந்து விலகி ஒரு நாள் அடையாள புறக்கணிப்புச் செய்து, நீதிமன்ற வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டர்கள், கும்பகோணத்தைப் பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அலுவலகங்கள் மட்டும் தான் இல்லை. ஆனால், கும்பகோணத்தில், அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. கும்பகோணத்தில் தான் தமிழக அரசு போக்குவரத்துக் கழகக் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

அதேபோன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களில் முக்கியக் கோவில்கள் அனைத்து ராசிகாரர்களுக்கும் உள்ள கோவில்கள் என அனைத்தும் கும்பகோணத்தில் தான் உள்ளன. இவ்வாறு பல சிறப்புகள் கொண்டுள்ளது. இருந்தாலும் மாவட்டம் என்ற அந்தஸ்து பெறவில்லை.

ஒவ்வொரு தேர்தலின் போதும், தி.மு.க., அ.தி.மு.க-வினர், கும்பகோணத்தை மாவட்ட தலைநகராக அறிவிப்போம் என வாக்குறுதி கொடுக்கின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதனை நிறைவேற்றுவதில்லை.

மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் கும்பகோணம் பகுதி பொருளாதாரம் மற்றும் கல்வியில் நல்ல வளர்ச்சியடையும். எனவே, வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கத் தமிழக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags: Lawyers protest in Kumbakonam
ShareTweetSendShare
Previous Post

சிறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர் கட்சித்தலைவர் அலெக்ஸி நவல்னி!!

Next Post

ஹூதி இலக்குகள் மீது அமெரிக்கா தற்காப்பு தாக்குதல்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies