2ஜி,3ஜி,  4ஜி கட்சிகள் : மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா!
Oct 19, 2025, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2ஜி,3ஜி,  4ஜி கட்சிகள் : மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Web Desk by Web Desk
Feb 18, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சக்திவாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயர் பதவியை வகிக்க முடியும் என்று கருதுவதால், அனைத்து குடும்ப இளவரசர்களும் பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்று  கூடியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பாஜக தலைமையிலான முகாமை வழிநடத்துகிறார். ஆனால் இண்டி கூட்டணியில் குடுமப அரசியல் நடத்தும் கட்சிகள் நிறைந்துள்ளன.

எதிர்க்கட்சிகள் “2G, 3G, 4G” கட்சிகளால் நிரம்பியுள்ளன, இது  கட்சிகளை இயக்கும் குடும்பங்களின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தலைமுறையைக் குறிப்பிடுகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினரின் மேம்பாட்டிற்காகவும், நாட்டின் உலகளாவிய நிலையை மேம்படுத்துவதற்காகவும் பிரதமர் பாடுபடுகிறார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார் என்பதில் மக்கள் மனதில் எந்த சந்தேகமும் இல்லை அமித் ஷா தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஏழைகள் மற்றும் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி நினைக்கும் அதே வேளையில், சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின்  சரத் பவார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவர்கள் தங்கள் குழந்தைகளை பிரதமராகவும் முதல்வராகவும் ஆக்க நினைக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

சக்திவாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயர் பதவியை வகிக்க முடியும் என்று கருதுவதால், அனைத்து குடும்ப இளவரசர்களும் பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்று கூடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஜகவில் குடும்ப அரசியல் இருந்திருந்தால், தேநீர் விற்பவரின் மகன் நாட்டின் பிரதமராக வந்திருக்க மாட்டார் எனவும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags: Narendra ModiAmit Shahindia allianceLok Sabha pollsMahabharata war.
ShareTweetSendShare
Previous Post

பதவியை தவறாக பயன்படுத்தும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் : நிதியமைச்சருக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் கடிதம்!! 

Next Post

பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்குவதில் ஊழல் – 9 பேர் மீது வழக்கு !

Related News

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies