சத்தீஸ்கர் இளைஞன் கொல்லப்பட்ட விவகாரம் : கொலையாளிகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!
Oct 23, 2025, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் இளைஞன் கொல்லப்பட்ட விவகாரம் : கொலையாளிகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!

Web Desk by Web Desk
Feb 19, 2024, 04:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்து இளைஞன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கரின் கவர்தா லால்பூர் கிராமத்தில் சத்ரம் யாதவ் என்ற இந்து இளைஞள் மர்ம கும்பலால் கழுத்து அறுக்கப்பட்டு  படுகொலை செய்யப்பட்டார்.

அயோத்தியில் ராமர் கோவில் விழா நடைபெறும் முன்  அச்சத்தை தூண்டும் முயற்சியாக இந்த கொலை  செய்யப்பட்டதாக கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சத்ராம் யாதவுடன் வேண்டுமென்றே தகராறு செய்து அவரை  கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அயாஸ், இட்ரிஸ், ரபீக் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு (UAPA)  செய்துள்ளனர். அயாஸ் கான் கைது செய்யப்பட்டு அவரது தொலைபேசியை  சோதனையிட்டபோது, ​​அவர் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பலமுறை பயணம் செய்துள்ளது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இட்ரிஸ் கான் என்பவன் சந்தேகத்திற்குரிய நபர்களுடன் பேசியது குறித்து தகவல் கிடைத்துள்ளதாகம் போலீசார் தெரிவித்தனர்.  இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

Tags: UAPAChhattisgarh youth's murder caseIS. organization
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்!

Next Post

தமிழக மீனவர்களின் பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும்! – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Related News

டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சிக்காக முதல்வர் அக்கறை செலுத்தவில்லை – நயினார் நாகேந்திரன்

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரணம்!

புதுக்கோட்டையில் முழு கொள்ளவை எட்டிய அடப்பன்குளம் – நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி!

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies