ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை காவலருக்கு ‘ஜீவன் ரக்ஷா பதக்கம்’
Sep 14, 2025, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை காவலருக்கு ‘ஜீவன் ரக்ஷா பதக்கம்’

Web Desk by Web Desk
Feb 19, 2024, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை (RPSF) காவலர் சஷிகாந்த் குமாருக்கு 2023-ஆம்  ஆண்டிற்கான மதிப்புமிக்க ‘ஜீவன் ரக்ஷா பதக்கத்தை’ குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.

பெண் ரயில் பயணியின் உயிரைக் காப்பாற்றுவதில், சஷிகாந்த் குமார் தைரியமான மற்றும் விரைவான சிந்தனையுடன் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அவருக்கு இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி, பிரயாக்ராஜ் சியோகி ரயில் நிலையத்தில், பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது, அவர் ரயிலுக்கும்  நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் வழுக்கி விழுந்து, ஓடும் ரயிலின்  சக்கரங்களில் விழ இருந்தார். அப்போது, சிறிதும் தாமதிக்காமல், சஷிகாந்த் குமார் அந்த பெண் பயணியின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்தார்.

குமாரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை ஒரு பெண் பயணியின் உயிரை காப்பாற்றியது. இந்த செயல் ரயில் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்கான அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவரது தன்னலமற்ற செயல் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையால் நிலைநிறுத்தப்பட்ட சேவை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பின் உயர்ந்த இலட்சியங்களை பிரதிபலிக்கிறது.

சஷிகாந்த் குமாரின் முன்மாதிரியான தைரியம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ‘ஜீவன் ரக்ஷா பதக்கம்’ ஒரு சான்றாகும். அவரது துணிச்சல் அவரது சக ரயில்வே காவலர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கிறது.

Tags: RPSF ConstableJeevan Raksha PadakShashikant Kumar
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : முதல் இடத்தை தக்க வைக்குமா ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!

Next Post

மகாராஷ்டிராவில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

தஞ்சை : விட்டல் பாண்டுரங்கன் கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

கோவை : கொள்ளையரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

சிறுகனூர் அருகே தங்க வியாபாரியிடம் 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளை!

இங்கிலாந்தில் சீக்கியப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

ரஷ்யாவும் பெலாரஸும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் -சாத்விக் – சிராக் இணை தோல்வி!

மத்தியப்பிரதேசத்தில் குடுமி சண்டை போட்ட 2 பெண் பயிற்சி மருத்துவர்கள்!

ராஜஸ்தான் : பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!

சிவகங்கை : பழமையான கார்கள், கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி!

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

கோவை : உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட மகளிர் உரிமை!

அமெரிக்கா : 4-வது பிறந்தநாளை கொண்டாடிய பாண்டா கரடி!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும் – அதிபர் டிரம்ப்

ஆந்திரா : சத்யநாராயண சாமி கோயிலின் அருகே நடமாடிய காட்டு யானை!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies