குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!
Sep 10, 2025, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Feb 21, 2024, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 இராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே தூக்கு பாலத்தை வருகின்ற 28- ஆம் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணிக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி கோவை மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். தமிழகத்தில் பாஜக செல்வாக்கு பெற்ற மாவட்டம் என பெயர் பெற்ற கோவை மாவட்டத்தில் பிரதமரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக இது அமையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி பிரதமர் மோடி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி துறைமுக பள்ளி வளாகத்தில் காலை 11 மணியளவில் பிரதமர் வந்து இறங்குகிறார். பின், அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு செல்கிறார்.

பிரதமர் மோடி தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி வெளித் துறைமுக விரிவாக்கத்திற்கான திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

அதன்பின், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தயார் நிலையில் உள்ளது. பின்னர், 580 கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே தூக்கு பாலத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்து நாட்டுக்காக அர்ப்பணிக்கிறார்.

Tags: PM ModiPM Modi lays foundation stone for Kulasai rocket launch pad!
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச தாய்மொழி தினம் இன்று!

Next Post

உரிமைக்காகப் போராடிய ஆசிரியர்கள் கைது – தி.மு.க அரசு அராஜகம்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies