ரூ.40,000 கோடி செலவில் ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் பணி : அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!
Jul 23, 2025, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.40,000 கோடி செலவில் ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் பணி : அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Feb 21, 2024, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரூ.40,000 கோடி செலவில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 550 ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் பணியை பாரத பிரதமர் நரேந்திர அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கயுள்ளார்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 550 ரயில்வே நிலையங்களில் மேற்கூரை அமைத்தல் மற்றும் நகர மையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

ரூ.40,000 கோடி செலவில் 550 பாரத் ரயில் நிலையங்களில் உள்ள கூரைகள் மற்றும் நகர மையங்களை மேம்படுத்தும் திட்டத்திற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி வீடியோ கான்பெரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டவுள்ளார்.

மேலும் 2,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்களில் சுமார் 1,500 சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் 4000 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு “2047 – விக்சித் பாரத் கி ரயில்வே” என்ற தலைப்பில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.

இதில் ஏறக்குறைய நான்கு இலட்சம் மாணவர்கள் வெவ்வேறு போட்டிகளில் பங்குபெற உள்ளனர். இதில் 50,000 மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் ரயில்வே மேலாளர்கள் மற்றும் மூத்த ரயில்வே அதிகாரிகளால் விழாவின் போது வழங்கப்படவுள்ளது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

டிஜி யாத்ரா செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45.8 லட்சத்தைக் கடந்தது!

Next Post

தி.மு.க அமைச்சர் மகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Related News

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies