ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : கோப்பையை வென்றது இலங்கை!
Jan 14, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : கோப்பையை வென்றது இலங்கை!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது.

முதலில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பின்னர் இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதில் இலங்கை அணி தொடரை வென்றது. இந்நிலையில் நேற்றோடு டி20 தொடரும் முடிவுக்கு வந்தது.

இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்நிலையில் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 70 ரன்களும், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் அணி 45 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணியில் அதிகபட்சமாக மதீஷா பத்திரனா மற்றும் அகிலா தனஞ்சயா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

210 ரன்கள் வெற்றி என்ற இலையுடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்து 3 ரன்களில் வெற்றியை இழந்தது.

இலங்கை அணி கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில் கடைசி ஓவரில் 3 பந்துகளில் 8 ரன்களை எடுத்த இலங்கை கடைசி 3 பந்துகளில் 11 ரன்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்போது ஆப்கானிஸ்தான் வீரர் நோ பால் போட்டார், ஆனால் அம்பயர் அதற்கு வொய்டு மட்டுமே கொடுத்த நோ பால் கொடுக்காமல் போனார். பின்னர் கடைசி பந்தில் இலங்கை நை ஒரு 6 சிக்சர் அடித்து 206 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக மெண்டிஸ் 65 ரன்களும், நிசாங்கா 60 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மேலும் இந்த தொடரில் இலங்கை அண்ணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ்வுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் இந்த தொடரில் தொடர் நாயகன் விருது ஹசரங்காவுக்கு வழங்கப்பட்டது.

Tags: t20T20 match against Afghanistan: Sri Lanka won the trophy!
ShareTweetSendShare
Previous Post

நீர்மின் திட்ட வழக்கில் சத்யபால் மாலிக்கின் வீட்டில் சிபிஐ சோதனை!

Next Post

இண்டி கூட்டடணி என்பது ஊழல் கூட்டணி : ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies