ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : கோப்பையை வென்றது இலங்கை!
Jul 5, 2025, 03:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : கோப்பையை வென்றது இலங்கை!

Web Desk by Web Desk
Feb 22, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது.

முதலில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பின்னர் இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதில் இலங்கை அணி தொடரை வென்றது. இந்நிலையில் நேற்றோடு டி20 தொடரும் முடிவுக்கு வந்தது.

இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்நிலையில் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 70 ரன்களும், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் அணி 45 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணியில் அதிகபட்சமாக மதீஷா பத்திரனா மற்றும் அகிலா தனஞ்சயா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

210 ரன்கள் வெற்றி என்ற இலையுடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்து 3 ரன்களில் வெற்றியை இழந்தது.

இலங்கை அணி கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில் கடைசி ஓவரில் 3 பந்துகளில் 8 ரன்களை எடுத்த இலங்கை கடைசி 3 பந்துகளில் 11 ரன்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்போது ஆப்கானிஸ்தான் வீரர் நோ பால் போட்டார், ஆனால் அம்பயர் அதற்கு வொய்டு மட்டுமே கொடுத்த நோ பால் கொடுக்காமல் போனார். பின்னர் கடைசி பந்தில் இலங்கை நை ஒரு 6 சிக்சர் அடித்து 206 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக மெண்டிஸ் 65 ரன்களும், நிசாங்கா 60 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மேலும் இந்த தொடரில் இலங்கை அண்ணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ்வுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் இந்த தொடரில் தொடர் நாயகன் விருது ஹசரங்காவுக்கு வழங்கப்பட்டது.

Tags: T20 match against Afghanistan: Sri Lanka won the trophy!t20
ShareTweetSendShare
Previous Post

நீர்மின் திட்ட வழக்கில் சத்யபால் மாலிக்கின் வீட்டில் சிபிஐ சோதனை!

Next Post

இண்டி கூட்டடணி என்பது ஊழல் கூட்டணி : ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies