போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் அரசு எப்போதும் தயாராக உள்ளது! - அனுராக் தாக்கூர்
Aug 5, 2025, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் அரசு எப்போதும் தயாராக உள்ளது! – அனுராக் தாக்கூர்

Web Desk by Web Desk
Feb 23, 2024, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயிகளின் நலனுக்காக அரசு உறுதிபூண்டுள்ளது எனத் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகவே உள்ளது என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை உறுதி செய்ய பிரதமர் மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்  அனுராக் சிங் தாக்கூர்,

நாங்கள் முன்கூட்டியே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தோம், இன்றும் தயாராக இருக்கிறோம், எதிர்காலத்திலும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாராகவே இருக்கிறோம் என்றார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் அதிக வளர்ச்சியை அடையவும் மோடி அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை தாக்கூர் எடுத்துரைத்தார். குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு இரட்டிப்பாக்கியுள்ளதாகவும், கொள்முதலை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

2024-25 பருவத்திற்கான கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை குவிண்டாலுக்கு 8% உயர்த்தி ரூ.340 ஆக உயர்த்துவதற்கான அமைச்சரவை முடிவு குறித்து அமைச்சர் கூறுகையில், “உலகிலேயே கரும்புக்கு இந்தியா அதிக விலை கொடுக்கிறது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலை கரும்புக்கான ஏ2 பிளஸ் ஃபார்முலாவை விட 107% அதிகம். ஏ2 என்பது விவசாயிகள் ரசாயனங்கள், உரங்கள், விதைகள் மற்றும் கூலியாட்களை செலவுக்கான அனைத்தையும் உள்ளடக்கியது, அதே நேரத்தில் ஏ2 + குடும்ப உழைப்பானது குடும்ப உழைப்பு வடிவத்தில் ஏற்பட்ட உண்மையான செலவு மற்றும் மறைமுக செலவை உள்ளடக்கியது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச குறைந்தபட்ச ஆதரவு விலையை தேசிய ஜனநாயக கூட்டணி 10 ஆண்டுகளில் வழங்கியதோடு  ஒப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் கோதுமை, நெல், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய மோடி அரசு ரூ.18.39 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ரூ.5.5 லட்சம் கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது என்று கூறினார்.

உரங்கள் குறித்து அமைச்சர் கூறுகையில், “உலகம் முழுவதும் உரங்களின் விலை அதிகரித்த போதிலும், விவசாயிகளுக்கு உரங்களின் விலையை அதிகரிக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. விவசாயிகளுக்கு உரங்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி வரை மானியம் வழங்கியது என்றார்.

Tags: The government is always ready to negotiate with the struggling farmers! - Anurag Thakur
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மறைவு!

Next Post

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies