போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் அரசு எப்போதும் தயாராக உள்ளது! - அனுராக் தாக்கூர்
Sep 12, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் அரசு எப்போதும் தயாராக உள்ளது! – அனுராக் தாக்கூர்

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 11:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விவசாயிகளின் நலனுக்காக அரசு உறுதிபூண்டுள்ளது எனத் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகவே உள்ளது என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை உறுதி செய்ய பிரதமர் மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்  அனுராக் சிங் தாக்கூர்,

நாங்கள் முன்கூட்டியே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தோம், இன்றும் தயாராக இருக்கிறோம், எதிர்காலத்திலும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாராகவே இருக்கிறோம் என்றார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் அதிக வளர்ச்சியை அடையவும் மோடி அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை தாக்கூர் எடுத்துரைத்தார். குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு இரட்டிப்பாக்கியுள்ளதாகவும், கொள்முதலை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

2024-25 பருவத்திற்கான கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை குவிண்டாலுக்கு 8% உயர்த்தி ரூ.340 ஆக உயர்த்துவதற்கான அமைச்சரவை முடிவு குறித்து அமைச்சர் கூறுகையில், “உலகிலேயே கரும்புக்கு இந்தியா அதிக விலை கொடுக்கிறது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலை கரும்புக்கான ஏ2 பிளஸ் ஃபார்முலாவை விட 107% அதிகம். ஏ2 என்பது விவசாயிகள் ரசாயனங்கள், உரங்கள், விதைகள் மற்றும் கூலியாட்களை செலவுக்கான அனைத்தையும் உள்ளடக்கியது, அதே நேரத்தில் ஏ2 + குடும்ப உழைப்பானது குடும்ப உழைப்பு வடிவத்தில் ஏற்பட்ட உண்மையான செலவு மற்றும் மறைமுக செலவை உள்ளடக்கியது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச குறைந்தபட்ச ஆதரவு விலையை தேசிய ஜனநாயக கூட்டணி 10 ஆண்டுகளில் வழங்கியதோடு  ஒப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் கோதுமை, நெல், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய மோடி அரசு ரூ.18.39 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ரூ.5.5 லட்சம் கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது என்று கூறினார்.

உரங்கள் குறித்து அமைச்சர் கூறுகையில், “உலகம் முழுவதும் உரங்களின் விலை அதிகரித்த போதிலும், விவசாயிகளுக்கு உரங்களின் விலையை அதிகரிக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. விவசாயிகளுக்கு உரங்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி வரை மானியம் வழங்கியது என்றார்.

Tags: The government is always ready to negotiate with the struggling farmers! - Anurag Thakur
Share
Tweet
SendShare
Previous Post

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மறைவு!

Next Post

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies