போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் அரசு எப்போதும் தயாராக உள்ளது! - அனுராக் தாக்கூர்
Jun 13, 2026, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் அரசு எப்போதும் தயாராக உள்ளது! – அனுராக் தாக்கூர்

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயிகளின் நலனுக்காக அரசு உறுதிபூண்டுள்ளது எனத் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகவே உள்ளது என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை உறுதி செய்ய பிரதமர் மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்  அனுராக் சிங் தாக்கூர்,

நாங்கள் முன்கூட்டியே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தோம், இன்றும் தயாராக இருக்கிறோம், எதிர்காலத்திலும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாராகவே இருக்கிறோம் என்றார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் அதிக வளர்ச்சியை அடையவும் மோடி அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை தாக்கூர் எடுத்துரைத்தார். குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு இரட்டிப்பாக்கியுள்ளதாகவும், கொள்முதலை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

2024-25 பருவத்திற்கான கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை குவிண்டாலுக்கு 8% உயர்த்தி ரூ.340 ஆக உயர்த்துவதற்கான அமைச்சரவை முடிவு குறித்து அமைச்சர் கூறுகையில், “உலகிலேயே கரும்புக்கு இந்தியா அதிக விலை கொடுக்கிறது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலை கரும்புக்கான ஏ2 பிளஸ் ஃபார்முலாவை விட 107% அதிகம். ஏ2 என்பது விவசாயிகள் ரசாயனங்கள், உரங்கள், விதைகள் மற்றும் கூலியாட்களை செலவுக்கான அனைத்தையும் உள்ளடக்கியது, அதே நேரத்தில் ஏ2 + குடும்ப உழைப்பானது குடும்ப உழைப்பு வடிவத்தில் ஏற்பட்ட உண்மையான செலவு மற்றும் மறைமுக செலவை உள்ளடக்கியது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச குறைந்தபட்ச ஆதரவு விலையை தேசிய ஜனநாயக கூட்டணி 10 ஆண்டுகளில் வழங்கியதோடு  ஒப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் கோதுமை, நெல், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய மோடி அரசு ரூ.18.39 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ரூ.5.5 லட்சம் கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது என்று கூறினார்.

உரங்கள் குறித்து அமைச்சர் கூறுகையில், “உலகம் முழுவதும் உரங்களின் விலை அதிகரித்த போதிலும், விவசாயிகளுக்கு உரங்களின் விலையை அதிகரிக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. விவசாயிகளுக்கு உரங்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி வரை மானியம் வழங்கியது என்றார்.

Tags: The government is always ready to negotiate with the struggling farmers! - Anurag Thakur
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மறைவு!

Next Post

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies