சிக்கிம் மாநில முதல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்!
Oct 25, 2025, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிம் மாநில முதல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்!

Web Desk by Web Desk
Feb 26, 2024, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிக்கிம் மாநிலத்தின் முதல் ரயில் நிலையமான ரங்போ நிலையத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

ரயில்வேயில் சுமாா் ரூ.41,000 கோடி மதிப்பிலான  உட்கட்டமைப்புத் திட்டங்களை பாரத பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில், சிக்கிமின் முதல் ரயில் நிலையமான ரங்போ நிலையமும் அடங்கும்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, ” சிக்கிம் மாநிலத்தில் இதற்கு முன்பு ரயில் பாதை இல்லை. அரசாங்கம் மூன்று கட்டங்களாக இந்த திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. முதல் கட்டம், சிவோக் முதல் ரங்போ ரயில் திட்டம், இரண்டாவது  கட்டமாக  ராங்போவிலிருந்து காங்டாக் வரையும், மூன்றாவது கட்டமாக காங்டாக்கிலிருந்து நாதுலா வரையும் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.

சிக்கிம் மாநில மக்கள் இதுவரை சாலை மற்றும் விமான போக்குவரத்து மூலம் பயணித்து வருகின்றனர். சிக்கிம் மக்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

இதுகுறித்து திட்ட இயக்குனர் மொஹிந்தர் சிங் கூறியதாவது, “இந்த திட்டத்தில் 14 சுரங்கங்கள், 13 பெரிய பாலங்கள் மற்றும் 9 சிறிய பாலங்கள்  உள்ளன. சுரங்கப்பாதையை தோண்டுவது சவாலான வேலை. மேலும், பாறைகள் வலுவாக இல்லாததால் தோண்டுவது எளிதல்ல என்று கூறினார்.

Tags: Narendra ModiIndiasikkimfirst railway station
ShareTweetSendShare
Previous Post

சட்டத்தை மதிக்க வேண்டாமா? – தி.மு.க அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

Next Post

இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies