ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!
Oct 27, 2025, 12:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசத்தின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டதற்காக ஜமாத்-இ-இஸ்லாமி (ஜம்மு காஷ்மீர்) மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர தலைமையிலான மத்திய அரசு நாட்டினை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது. இதற்கு தடையாக இருக்கும் தீவிரவாத அமைப்புகளையும், பிரிவினைவாத அமைப்புகளையும் மத்திய அரசு தடை செய்து வருகிறது.

அந்த வகையில், தேசத்தின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டதற்காக ஜமாத்-இ-இஸ்லாமி (ஜம்மு காஷ்மீர்) மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால், இந்த அமைப்பை கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது.

இந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில், கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. இதில், தீவிரவாதம் தொடர்புடைய ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

ரூ.1393.69 கோடி மதிப்பிலான என்சிஎல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

“தானியங்கி கார்கள்” திட்டத்தை கைவிட்ட ஆப்பிள் நிறுவனம்!

Related News

இந்திய ராணுவம் சார்பில் மாரத்தான் – 10,000 பேர் பங்கேற்பு!

2026 பேரவை தேர்தலில் பழனி தொகுதியில் திமுகவை வீழ்த்த வேண்டும் : இராம சீனிவாசன்

கர்நாடகா : திருமணத்திற்கு மீறிய உறவு – இளைஞர் அடித்துக் கொலை!

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

காசா : பணயக் கைதிகள் உடல்களை தேடும் பணி தீவிரம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐநா உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் : இந்தியா

திருப்பரங்குன்றம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்த ரசிகர்!

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து!

கும்பகோணத்தில் கனமழை : சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர்!

உத்தர பிரதேசம் – தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!

மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்!

ரூ.1,000 பந்தயத்திற்காக கொசஸ்தலை ஆற்றில் குதித்த இருவர் மாயம்!

கஞ்சா போதையில் பட்டாக் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

காங்கேயம் அருகே விவசாயி கட்டையால் அடித்துக் கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies