பிக் பாஸ் பிரபலம் வீட்டில் அமலாக்கத் துறையினர் விசாரணை!
Jan 16, 2026, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிக் பாஸ் பிரபலம் வீட்டில் அமலாக்கத் துறையினர் விசாரணை!

Murugesan M by Murugesan M
Feb 28, 2024, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிந்தி பிக் பாஸ் சீசன் 16 போட்டியாளர் அப்து ரோசிக்கிடம் பணமோசடி வழக்கில் அமலாக்க துறையினர் (ED) விசாரணை நடத்தினர்.

அலியாஸ்கர் ஷிராசி மற்றும் பிறருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் போதைப்பொருள் சிண்டிகேட்டை பற்றி அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. போதைப்பொருள் கடத்தல்காரராகக் கூறப்படும் அலியாஸ்கர் ஷிராசி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மும்பை போலீஸாரால் ₹7.87 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான பணமோசடிக்காக ஜனவரி 5 ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். ஷிராசியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆலோசனை நிறுவனத்துடனான தொடர்பு காரணமாக அப்து ரோசிக் அமலாக்கத்துறையின் கவனத்திற்கு வந்தார்.

பிராண்ட் அம்பாசிடர் பதவிக்காக ரோசிக் எந்தப் பணமும் பெறவில்லை என்றும், ED இன் விசாரணையில் அவர் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் 15.74 கிலோ கெட்டமைன் மற்றும் ₹58.31 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை மும்பை போலீசார் கைப்பற்றியதன் அடிப்படையில் ஷிராசிக்கு எதிரான ED இன் விசாரணை அமைந்துள்ளது.

ஷிராசி தலைமையிலான சிண்டிகேட், சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்திற்காக ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தனிநபர்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறை ஆராய்கிறது.

Tags: big bassBigg Boss celebrity investigation at the house of the enforcement department!
ShareTweetSendShare
Previous Post

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு ராஜினாமா! – ஆட்சி கவிழும் சூழல்!

Next Post

இனி தமிழகத்தில் திமுகவை தேடினாலும் கிடைக்காது! – பிரதமர் மோடி

Related News

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies