இரயில் வேகம் அதிகரிப்பு - மகிழ்ச்சியில் பயணிகள்!
Aug 15, 2025, 11:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரயில் வேகம் அதிகரிப்பு – மகிழ்ச்சியில் பயணிகள்!

Web Desk by Web Desk
Feb 29, 2024, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம்-தஞ்சாவூர் இரயில் பாதையில் இரயிலின் வேகம் 110 கிலோ  மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி இரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட விழுப்புரம்-தஞ்சாவூர் இரயில் பாதையில் கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட இரயில் நிலையங்கள் உள்ளன.

இந்த வழித்தடத்தில் சோழன் விரைவு இரயில், செந்தூர் விரைவு ரெயில், உழவன் விரைவு இரயில், மன்னை விரைவு இரயில், சென்னை எழும்பூர்-காரைக்கால், தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா விரைவு இரயில் உள்ளிட்டவை செல்கிறது.

மேலும், மன்னார்குடி-பாகத் கி கோதி, மன்னார்குடி-திருப்பதி, ராமேஸ்வரம்- திருப்பதி, ராமேஸ்வரம்-புவனேஸ்வர், ராமேஸ்வரம்- பனாரஸ், காரைக்கால்-மும்பை என பல்வேறு விரைவு இரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் இதுவரை 100 கி.மீ. வேகத்தில் இரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், இரயிலின் வேகத்தை 10 கி.மீ. உயர்த்தி, 110 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தெற்கு இரயில்வே நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் இடத்திற்கு விரைவாகச் செல்ல முடியும் என்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags: Mayiladuthuraivillupuram-Thanjavur railway speedTrichy railway division
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் உயர்வு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Next Post

திமுகவின் அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது !-அண்ணாமலை அறிக்கை

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies