முதல்முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் : அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் முடிவு!
Jan 14, 2026, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் : அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் முடிவு!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவை தேர்தலில் முதன் முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய  பொதுச்செயலர் யாக்ஞவல்க்ய சுக்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த ஓரிரு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தேசிய செயலாக்க கூட்டம் பிப்ரவரி 27 மற்றும் 28ஆம் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் ஏ.பி.வி.பி., தேசிய பொதுச்செயலர் யாக்ஞவல்க்ய சுக்லா பங்கேற்று மக்களவை தேர்தல் பிரச்சார யுத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய, தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முதல்முறை வாக்காளர்களின் பங்கு முக்கியமானது என்றும், எனவே முதல் முறை வாக்காளர்களிட்ம் வாக்களிக்க  வேண்டியதன் அவசியம் குறித்து,  பிரசார இயக்கத்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கட்சி, தனி நபர்கள் நலன்களை தாண்டி, நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து ஓட்டளிக்க வேண்டும்  என்றும், தொகுதிவாரியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தவும் ஏ.பி.வி.பி. முடிவு செய்துள்ளது.

Tags: parlimentary electionAkila Bharatiya Vidyarthi ParishadYagnavalkya Shukla
ShareTweetSendShare
Previous Post

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து! 

Next Post

தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – சென்னையில் பரபரப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies