முதல்முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் : அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் முடிவு!
Jul 25, 2025, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் : அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் முடிவு!

Web Desk by Web Desk
Mar 1, 2024, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவை தேர்தலில் முதன் முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய  பொதுச்செயலர் யாக்ஞவல்க்ய சுக்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த ஓரிரு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தேசிய செயலாக்க கூட்டம் பிப்ரவரி 27 மற்றும் 28ஆம் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் ஏ.பி.வி.பி., தேசிய பொதுச்செயலர் யாக்ஞவல்க்ய சுக்லா பங்கேற்று மக்களவை தேர்தல் பிரச்சார யுத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய, தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முதல்முறை வாக்காளர்களின் பங்கு முக்கியமானது என்றும், எனவே முதல் முறை வாக்காளர்களிட்ம் வாக்களிக்க  வேண்டியதன் அவசியம் குறித்து,  பிரசார இயக்கத்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கட்சி, தனி நபர்கள் நலன்களை தாண்டி, நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து ஓட்டளிக்க வேண்டும்  என்றும், தொகுதிவாரியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தவும் ஏ.பி.வி.பி. முடிவு செய்துள்ளது.

Tags: Akila Bharatiya Vidyarthi ParishadYagnavalkya Shuklaparlimentary election
ShareTweetSendShare
Previous Post

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து! 

Next Post

தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – சென்னையில் பரபரப்பு!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies